*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?*

*ஆங்கிலமும், மலாய்மொழியும், தமிழும்* ஆக          ஆரம்பக் கல்வியெனப் பயிலு கின்ற தூங்கிவழி யாததமிழ்ப் பிள்ளை கள்தாம்       தொடர்ந்தாற்போல் இன்னல்பல சந்திக் கின்றார் ; தாங்கமுடி யாதபல சுமைகள் தம்மைத்      …

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?* Read More

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம்

நல்லுலகில் பட்டினியை இசுலாம் மக்கள்      நன்கறியும் நோக்கத்தில் *ரமலான் மாதத்* தொல்மரபு நோன்புதனைக் கடைப்பி டிக்கும்         தூய்மைமிகு கடமைதனை மேற்கொள் கின்றார் ! உள்ளத்தால் உடல்,செய்கை, எண்ணத் தாலும்        …

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம் Read More

*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!*

சீரழிந்து கிடக்கின்ற *ஒற்று மையைச்*     செழித்தோங்கச் செய்வதற்கு வழிகா ணாமல் பேரழியா திருக்கின்ற *மித்ரா* வுக்காய்ப்       பெருந்திட்டம் வரைவதற்கே *அமைச்சர் டத்தோ* *ஆரொன்அ கோடகாங்* முனைந்துள் ளாராம் !         …

*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!* Read More

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024 ) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் திறந்து வைத்தார்.

ஒரு நாட்டின் அந்நிய செலவாணி உயர்வில் ஏற்றுமதி துறைக்கு அடுத்து சுற்றுலாத்துறை முக்கியபங்காற்றுகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளால்சுற்றுலாத்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. சுற்றுலாவைமேம்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் …

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024 ) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் திறந்து வைத்தார். Read More

*கவிஞர் வைரமுத்து வருகைதனை* *வரிந்துகட்டி எதிர்ப்பதும்தான் ஏன் ?*

தமிழ்நாட்டுக்(க அடுத்தபடி தமிழைப் போற்றும்       தமிழர்களுள் முன்னணியில் *மலேசி யத்துத்* *தமிழர்களே முன்னிற்கும்* அடிப்ப டையில்        தமிழகத்துப் பெருங்கவிஞர் *வைர முத்து* தமிழ்நூலாம் *மகாகவிதை* வெளியீட் டிற்குத்       தனியழைப்பை …

*கவிஞர் வைரமுத்து வருகைதனை* *வரிந்துகட்டி எதிர்ப்பதும்தான் ஏன் ?* Read More

*தக்கதொரு மேடையிலே டத்தோ* *ரமணன் வெளியிட்ட ஆதங்கம்

அனைத்துலகப் போட்டிகளில் *பூமி புத்ரா*      அல்லாதார் ; மேலதிகத் திறன்பெற் றோரைப் பனையளவு இடம்பெறச்செய் யாவிட் டாலும்        பகுத்தறிவால் பலவகையும் சிந்தித் தேதான் தினையளவுக் கும்மேலாய்ச் சேர்ப்ப தற்குத்     திட்டமிட வேண்டுமென …

*தக்கதொரு மேடையிலே டத்தோ* *ரமணன் வெளியிட்ட ஆதங்கம் Read More

*தமிழென்ன பச்சடியா ?* *அல்ல , ஊறுகாயா ?*

பன்னாட்டுத் தாய்மொழிநாள் என்றே *ஐ . நா*        பாரறியப் பரந்துரையைச் செய்த நன்னாள் ! என்னாட்டில் எந்தாயின் தமிழை நாளும்      எழுச்சிபெறச் செய்முயற்சி அனைத்தும் இன்றே எந்நாட்டி லும்காணோம் ! என்றா லும்தான்    …

*தமிழென்ன பச்சடியா ?* *அல்ல , ஊறுகாயா ?* Read More

*எந்த மொழி படித்திருந்தும்* *செல்லாக் காசே !*

சீனமொழி கற்றாலே *கோடி நூற்று*      *நாற்பது* பேர் சீனருடன் தொடர்பு கொள்ள ஆனவழி பிறக்குமென்ப தாலே மக்காள்         அருந்தமிழீர் , ஆர்வத்தைக் கொள்வீர் என்றும் சீனமொழி கற்கவென்றே ஒருவர் இன்று     …

*எந்த மொழி படித்திருந்தும்* *செல்லாக் காசே !* Read More

*சரவணன் கருத்தில் நியாயமுண்டு* *தனியார்த் துறையீர் ஆராய்வீர் !*

தனியார்த் துறையின் ஊழியர்க்கே       தக்க *ஓய்வூ தியத்தினையே* இனியொரு தாமத மில்லாமல்        இயல்பாய் வழங்க வேண்டுமென்றே கனிந்த மன *டத் தோசிறியார்*        *சரவ ணன்* குரல் கேட்டிருக்கும் தனியார் …

*சரவணன் கருத்தில் நியாயமுண்டு* *தனியார்த் துறையீர் ஆராய்வீர் !* Read More

கூர்மதியைக்கொண்டு* *அரசியலைப் புரிந்திடுவீர்*

*பக்காத்தான் ; ஜ.செ.க.* இரண்டும் நன்றி       பாராட்டும் கட்சிகளா ? அதில்தான் ஐயம் ! மக்கள்இந் தியர்கருத்தும் இதுதா னென்று       வாய்திறந்தே அவர்சொல்ல வில்லை ; ஆனால், பக்காத்தான் கட்சியினைச் சேர்ந்த வர்தான் …

கூர்மதியைக்கொண்டு* *அரசியலைப் புரிந்திடுவீர்* Read More