மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமலாக்க உடனடியாக சட்டமியற்றுக – சு வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்ற மக்களவையில் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசின் நிலை என்ன என்று கேள்வியெழுப்பியிருந் தேன்.  இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே ஜூலை 10-ஆம் …

மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமலாக்க உடனடியாக சட்டமியற்றுக – சு வெங்கடேசன் எம்.பி Read More

சிறுமி பாலியல் முயற்சி பற்றிய தகவல் தெரிவித்த பெண்ணுக்கு ஆணையர் பாராட்டு

சென்னை, வியாசர்பாடி பகுதியில் 5 வயது சிறுமியிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றதை, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பூஜா என்ற பெண்மணி செல்போனில் படம் பிடித்து ஆதாரங் களை, தனது கணவர் முகமது அலி உதவியுடன் துணிச்சலாக காவல் நிலையத்தில் …

சிறுமி பாலியல் முயற்சி பற்றிய தகவல் தெரிவித்த பெண்ணுக்கு ஆணையர் பாராட்டு Read More

வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம்

விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகை யில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூலை 27 ஆம் நாள் காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா நகர் இல்லத்தில் முன்பு மறுமலர்ச்சி தி.மு.க. …

வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் Read More

நீதிமன்றம் சமூக நீதியை நிலைநாட்டியிருக்கிறது – கே.எஸ்.அழகிரி வரவேற்பு

ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம், தற்போது இருக்கும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியதோடு, இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது என்று …

நீதிமன்றம் சமூக நீதியை நிலைநாட்டியிருக்கிறது – கே.எஸ்.அழகிரி வரவேற்பு Read More

போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 27.07.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடை பிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது. தமிழகத்தில் பல்வேறு …

போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு Read More

அதிமுகவின் புதிய பொறுப்பாளர்கள் முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில் 27.7.2020 அன்று திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் ஊ. …

அதிமுகவின் புதிய பொறுப்பாளர்கள் முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள் Read More

மறுதேர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு 27.07.2020 அன்று மறுதேர்வு நடத்தப்பட்ட தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2020-ஆம் ஆண்டு …

மறுதேர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் ஆய்வு செய்தார். Read More

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க. நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள …

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பிஜேபி அரசு செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி

மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அறிவித்துள்ள பொது முடக்கத்தினைப் பயன்படுத்தி பல்வேறு புதிய சட்டங்களை அறிவித்து வருகிறது. நாடாளுமன்றம் நடைபெறாத காலத்தில் அவசர சட்டத்தின் மூலமாக மக்கள் விரோத நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. …

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பிஜேபி அரசு செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி Read More

கொல்லன் தெருவில் பாஜக ஊசிவிற்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் கருப்பர் கூட்டத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார். கந்தசஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. பா.ஜ.க.வை வளர்க்க மேற்கொண்ட அனைத்து …

கொல்லன் தெருவில் பாஜக ஊசிவிற்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் Read More