ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!

வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் …

ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’! Read More

சுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பெச்சாரே. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் …

சுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு Read More

வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏகாம்பரம், வ/48, த/பெ.மணி மற்றும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் கோபி, வ/33, த/பெ.துரைராஜ் ஆகியோர் தங்களது ஆட்டோவில் 15.7.2020 அன்று மாலை வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நிறுத்தியபோது, சாலையில் பணக்கட்டு …

வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப சட்ட அமைச்சகமும் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்து இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று …

தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் Read More

உயிரிழந்த மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் உருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினர்

சென்னை பெருநகர காவல், நவீனக் கட்டுப்பாட்டறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி என்பவர் S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் வாகனத்தின் பொறுப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி கடந்த 26.6.2020 அன்று கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் …

உயிரிழந்த மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் உருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினர் Read More

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டிஜிட்டல் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.

ஜூலை 14, 2020. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ டிஜிட்டல் கல்வி குறித்த ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்களை புதுடில்லியில் காணொளிக் காட்சி மூலம் இன்று வெளியிட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே அவர்களும் இணையம் …

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டிஜிட்டல் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டார். Read More

ஹரியானாவில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நடைபாதைத் திட்டங்களுக்கு கட்காரி அடிக்கல் நாட்டினார்.

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி, ஹரியானாவில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பொருளாதார நடைபாதைத் திட்டத்தின் கீழ், பல்வேறு நெடுஞ்சாலைத் துறைத் திட்டங்களை இணைய வழியில் இன்று …

ஹரியானாவில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நடைபாதைத் திட்டங்களுக்கு கட்காரி அடிக்கல் நாட்டினார். Read More

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமான் ஆய்வு.

13, ஜுலை 2020. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டச் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுதில்லியில் இன்று காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. நிதியமைச்சகச் (நிதிச் சேவைகள்) …

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமான் ஆய்வு. Read More

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’!

பெருந்தொற்று நோயின் சர்வதேச பரவல் அனைத்து தொழில் துறையையும் வெகுவாக முடக்கியிருக்கிறதென்றாலும், திரைப்படத் தொழில் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, பிரச்சனைகளை சற்றே இலகுவாக்கி பல படங்களின் பின் தயாரிப்புப்பணிகளை துவக்கச் செய்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் …

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’! Read More

தாய்மொழியில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து சுந்தர்பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

13, ஜுலை 2020. பிரதமர் திரு.நரேந்திரமோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.சுந்தர் பிச்சையுடன் இன்று காலை காணொளிக்காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நம்பகமான தகவல்களை வழங்கவும் கூகுள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து, பிரதமரிடம் சுந்தர் …

தாய்மொழியில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து சுந்தர்பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் Read More