செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகைதிட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சார் ஆட்சியர் திரு.லட்சுபதி, இ.ஆ.ப., திருப்போரூர்சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் முன்னிலையில்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் …

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 24,09,927 ஆகும். நமது மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதாரநிலையங்கள், 284 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. நமது மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் வருடந்தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் …

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.74 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டஉதவிகளை இன்று …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது Read More

திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. ர.ராகுல் நாத், இஆப., வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் முற்றோதல்  செய்யும் மாணவர்களுக்குப்பரிசுத்தொகை ரூ.10,000/- வழங்கப்பட்டு வந்தது. 2022-2023 ஆம் நிதியாண்டிலிருந்து இப்பரிசுத்தொகை ரூ.15,000/ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில்1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்கு (1.க.ம.திவ்யதர்ஷினி, 2.நா.காவ்யஸ்ரீ,3.செ.கனிஷ்கா, 4.மு.ரெ.ரஃபா, 5.ரா.நீரஜா, …

திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. ர.ராகுல் நாத், இஆப., வழங்கினார் Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி மற்றும் சோகன்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில்  ஆரம்பக்கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ்கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்திரு.எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள்  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (04.09.2023)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழனி அம்மன்  தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி  பெரிய தெரு இரண்டாவது தெருவில் கலைஞர் மகளிர்உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் இன்று 02.09.2023 நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன் நந்திவரம் கூடுவாஞ்சேரி கமிஷனர்  திரு.தாமோதரன் மற்றும் …

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழனி அம்மன்  தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார் Read More

மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மரகதப் பூங்காவில், சுற்றுலா துறையின் மூலம் ஒளிரும் பூங்காஅமைக்கும் பணியின் தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று ( 1.9.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் …

மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். Read More

விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் முதல் மேடவாக்கம் மெயின் ரோடு, ராஜாஜி நகர்சேர்ந்த பள்ளி மாணவி லியோஸ்ரீ (வயது 10) தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தமையால், விபத்து ஏற்பட்டஇடத்தினையும், கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்தையும்மாவட்ட ஆட்சித்தலைவர் …

விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர் Read More