ஹத்ராஸுக்கு ராகுல், பிரியங்கா வருகை: உ.பி. மாநில காங். தலைவருக்கு வீட்டுக் காவல்: டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் போலீஸார் குவிப்பு

ஹத்ராஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பிற்பகலில் செல்ல இருக்கின்றனர். பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறியும், நியாயம் கிடைக்கவும் போராட உள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராகுல் …

ஹத்ராஸுக்கு ராகுல், பிரியங்கா வருகை: உ.பி. மாநில காங். தலைவருக்கு வீட்டுக் காவல்: டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் போலீஸார் குவிப்பு Read More

ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல், பிரியங்கா காந்தி இன்று மீண்டும் பயணம்

உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் …

ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல், பிரியங்கா காந்தி இன்று மீண்டும் பயணம் Read More

விவசாயிகளுக்கு அநீதி இழைத்து ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு – காங். தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு முழுமையாக அநீதி இழைத்து அவர்களை ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு, வேளாண்  கறுப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி போராடும் என்று காங்கிரஸ்  கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு …

விவசாயிகளுக்கு அநீதி இழைத்து ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு – காங். தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு Read More

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூற முற்பட்ட ராகுல்காந்தி அவர்களை காவல்துறையினர் தடுத்து வன்முறைச் செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் அராஜக நடவடிக்கை காரணமாக ராகுல்காந்தி அவர்கள் …

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

உ.பி.யில் தலித்யின இளம்பெண் வன்புணர்ச்சியால் மரணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது தலித் பெண் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கும் அறுக்கப்பட்டு, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். உயிருக்கு போராடிய அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நிலையில் …

உ.பி.யில் தலித்யின இளம்பெண் வன்புணர்ச்சியால் மரணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது: போலீஸார் முரட்டுத்தனமாக தள்ளியதால் ராகுல் கீழே விழுந்தார்

உத்தரப்பிரதேசம் ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை உ.பி. போலீஸார் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தியை முரட்டுத்தனமாக பிடித்து போலீஸார் தள்ளியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த …

ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது: போலீஸார் முரட்டுத்தனமாக தள்ளியதால் ராகுல் கீழே விழுந்தார் Read More

ஹத்ராஸுக்கு நடந்தே செல்லும் ராகுல், பிரியங்கா: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க போலீஸார் அனுமதி மறுப்பு; வாகனம் தடுத்து நிறுத்தம்

உ.பி.யின் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று …

ஹத்ராஸுக்கு நடந்தே செல்லும் ராகுல், பிரியங்கா: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க போலீஸார் அனுமதி மறுப்பு; வாகனம் தடுத்து நிறுத்தம் Read More

பாபர் மசூதி தீர்ப்பு வேதனையளிக்கிறது – கே.எஸ்.அழகிரி

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு …

பாபர் மசூதி தீர்ப்பு வேதனையளிக்கிறது – கே.எஸ்.அழகிரி Read More

பெரியார் சிலைக்கு காவி வர்ணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணம் பூசி வகுப்புவாத சக்திகள் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய அவமதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய தமிழக அரசு வேடிக்கை …

பெரியார் சிலைக்கு காவி வர்ணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

பெட்ரோல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை – கே.எஸ்.அழகிரி

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்கு தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கி, நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு …

பெட்ரோல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை – கே.எஸ்.அழகிரி Read More