இடிவிழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் செம்பாட்டூரில் விவசயாத் தொழிலில் ஈடுபட்டிருந்த போது குறிப்பாக பெண்கள் அதிகம் பேர் பணியாற்றும் இடத்தில் இடி விழுந்து தாக்கியதில் நான்கு பெண்கள் அதே இடத்தில் உயிர் இழந்துள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் …

இடிவிழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை Read More

பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பங்கீடு ஒப்பந்த மறு ஆய்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிக்கை

பரம்பிக்குளம் – ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வு குறித்த தமிழக – கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இதுகுறித்து தீர்வு காண இரு மாநிலங்கள் சார்பிலும் 5 பேர் என 10 பேர் கொண்ட சிறப்பு பொதுக்குழுவை அமைப்பது …

பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பங்கீடு ஒப்பந்த மறு ஆய்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிக்கை Read More