கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார்

கொரோனா எனும் கொடிய தொற்று கடந்த ஜனவரி முதல் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. மீள்வதற்கான போராட்டம் தொடர்கின்றது. அப்பாவி மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அல்லல் படுகின்றனர்; அவதியுற்று வருகின்றனர். அவர்களது துயர் துடைத்திட …

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார் Read More

என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும் – இரா.முத்தரசன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும், உயிர் இழப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மின்நுகர்வு குறைந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாய்லர்களின் இயக்கத்தை குறைந்தபட்சம் 40 முதல் 45 நாட்கள் வரை நிறுத்தி வைத்து, …

என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன்

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் பொதுத் தேர்வு …

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன் Read More

காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களை தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் அவர்களது குற்றச் செயல்களை நிருபித்து, தண்டனை கிடைக்கச் செய்வது, பொதுவான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பராமரித்து வருவது போன்ற …

காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெருந்தொற்று பரவலால் உலகின் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் தொற்றுக்கு ஜாதி, மதம், மொழி, இனம், நாடுகள் என எந்த எல்லைகளும் …

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன் Read More

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன்

மேற்கு மாவட்டங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன் Read More

ரயில் தடங்களில் தனியார்களை அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன்

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே பாஜக மத்திய அரசால் சிதைத்து , அழிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார சுயசார்பை கட்டமைத்ததில் இரயில்வே துறைக்கு மிக முக்கிய பங்குண்டு. பொருள் போக்குவரத்தில் இரயில்வே முதன்மை இடம் வகித்து வருகிறது. பயணிகள் ரயில்களில் …

ரயில் தடங்களில் தனியார்களை அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன் Read More

ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டது. 70 நாட்கள் கடுமையான கட்டுபாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் முதல் …

ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்குக – இரா.முத்தரசன் Read More

காவல்த்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் இரா.முத்தரசன்

நாமக்கல் மாவட்டம் தோக்கவாடி, தேலனாங்குறிச்சி பகுதிகளில் விசைத்தறிப் பட்டறைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதால், விசைத்தறி உரிமையாளர்களின் அடக்குமுறையை எதிர் கொண்டு வருகிறார்கள். தோக்கவாடியில் ரைஸ் மில் செல்வம் என்பவரது விசைத்தறி பட்டறையில் …

காவல்த்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் இரா.முத்தரசன் Read More

தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம்

தென் மாவட்டங்களில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள். அரசு கட்டுப்பாடு? வீரகேரளம் புதூர் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற ஒருவரை கடுமையாக தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வீரகேரளம் புதூர், உயர் நிலைப்பள்ளி வீதியில் வசித்து வருபவர் என்.குமரேசன் (25) த/பெ நவநீதகிருஷ்ணன். இவர் …

தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம் Read More