படுதோல்வியில் முடிந்த பணநீக்க நடவடிக்கை – முத்தரசன்

பாஜக ஒன்றிய அரசு எவ்வித முன்யோசனையும் இல்லாமல் கடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதிபுழக்கத்தில் இருந்த ரூ.500/-, ரூ.1000/- மதிப்பு பணத்தாள்கள் செல்லாது என அறிவித்து – புதிதாகரூ.500/- மற்றும் ரூ.2000/- மதிப்புள்ள பணத்தாள்களை வெளியிட்டது. இதன்மூலம் கறுப்புப்பணம்ஒழிக்கப்படும், கள்ளப்பணம் …

படுதோல்வியில் முடிந்த பணநீக்க நடவடிக்கை – முத்தரசன் Read More

ஆளுநரின் அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை. ஆளுநரின் அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – 28.02.2023 பிப்ரவரி 28 – ஆளுநரின் அத்துமீறலை எதிர்த்து கண்டன முழக்கம்  தமிழ்நாடு …

ஆளுநரின் அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – முத்தரசன் Read More

வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை – இரா.முத்தரசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் திரு.ராம்குமார் “பிரதமர் நரேந்திர மோடி” குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது “தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம்” என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். திரு.ராம்குமார் அவர்களுக்கு சிவாஜி கணேசன் உயிரியல் …

வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை – இரா.முத்தரசன் Read More

வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்.. தமிழக அரசு உதவிட வேண்டும்.

வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் இதை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடிக்கின்றனர்.  பயிரிட்டு முதிர்ந்த நிலையிலுள்ள வெங்காயத்தை எடுக்க கூட வாய்ப்பில்லை. வெங்காயத்தை எடுத்து விற்பனை செய்தால் ஒரு கிலோ ரூபாய் ஐந்துக்கு விலை போவதால் கூலிக்கு கூட …

வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்.. தமிழக அரசு உதவிட வேண்டும். Read More

மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் – முத்தரசன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தர்மபுரம் ஆதினத்தின் பட்டனப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளது. கால மாற்றத்தில் சமூக நாகரீக வளர்ச்சியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை ஆதினம் கருத்தில் கொண்டு மனிதனை மனிதன் சுமக்கும் வழக்கத்தை கைவிட …

மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் – முத்தரசன் Read More

துணைவேந்தர்கள் நியமனம் – அரசின் மசோதாவிற்கு வரவேற்பு

அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது. சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் …

துணைவேந்தர்கள் நியமனம் – அரசின் மசோதாவிற்கு வரவேற்பு Read More

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்களுக்கு வரவேற்பு – இரா.முத்தரசன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலும், அலட்சியப்படுத்தலும் தொடர்ந்து வரும் நிலையில், அவரது அத்துமீறலுக்கு உச்சநீதி மன்றம் உரத்த குரலில் அறிவுரை வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலைப் பிரச்சினையில் தமிழ்நாடு …

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்களுக்கு வரவேற்பு – இரா.முத்தரசன் Read More

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் திரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். சமூகத்தின் அனைத்துப் பகுதியின் உள்ளடங்கலான வளர்ச்சியை சாரமாகக்  கொண்ட “திராவிட மாதிரி” கொள்கையை அரசு பின்பற்றும் …

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன் Read More

மதுரை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு: சாதிவெறிக்கு கடும் எச்சரிக்கை – கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

மதுரை  சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு சாதி வெறிக்கு கடும் எச்சரிக்கை. கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு: பொறியில் கல்லூரியில் பயின்று வந்த ஓமலூர் கோகுல்ராஜ் – நாமக்கல் சுவாதி இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகிவந்தனர். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி …

மதுரை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு: சாதிவெறிக்கு கடும் எச்சரிக்கை – கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு Read More

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாநில விரோதச் செயலை கண்டித்து 26.01.2022-ஆம் தேதி – புதன் கிழமை காலை 10 மணிக்கு, 43-செவாலியே சிவாஜி …

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம் Read More