மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சகச் செயலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) ஐபிஎஸ் – (இந்தியக் காவல் பணி) அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்யும் வகையில்  ஒன்றிய அரசு விதிகளை திருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசின் …

மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சகச் செயலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – முத்தரசன்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுகழகம் சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது. கொரோனா நோய்த்தொற்று பரவல் கால நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களும், அடித்தட்டு பிரிவினரும் தங்கள் கைகளில் இருந்த அற்ப சொற்ப நகைகளை அடகு …

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – முத்தரசன் Read More

காவல்துறை அத்துமீறல் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் – முத்தரசன்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன் (45), இவர் மனைவியுடன் கருப்பூரில் வசித்து வருகிறார். இவரையும், இவரது மனைவி அம்சலாவையும் கடந்த 08.01.2022 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்துறையினர் விசாரணைக்காக அடித்து, இழுத்துச் …

காவல்துறை அத்துமீறல் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் – முத்தரசன் Read More

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குக முதலமைச்சரிடம் முறையீடு

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குக & முதலமைச்சரிடம் முறையீடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.ஆறுமுகம், நா.பெரியசாமி (விவசாயத் தொழிலாளர் சங்கம்), எஸ்.குணசேகரன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) ஆகியோர் 03.01.2022 மாலையில் முதலமைச்சரை …

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குக முதலமைச்சரிடம் முறையீடு Read More

ஒன்றிய அரசு : நூறு நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் வஞ்சிக்கிறது – பெரியசாமி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து சிதைத்து வருகிறது. இந்த முன்னோடித் திட்டத்திற்கு பாஜக ஒன்றிய அரசு ஆரம்பத்தில் இருந்தே நிதியொதுக்கத்தை வெட்டிக் குறைத்து வருகிறது. …

ஒன்றிய அரசு : நூறு நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் வஞ்சிக்கிறது – பெரியசாமி Read More

ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்

தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கம் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி ஆளுநர், அரசின் தலைமைச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரும் அனைத்துத் துறைச் செயலாளர்களும் ஆளுநருக்கு அறிக்கை அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த முறை …

ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் Read More

“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்க – முத்தரசன்

சமூக நீதி வழங்கலை உறுதி செய்யும் முறையில் தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ‘சமச்சீர் கல்வித் திட்டம்’ கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இடையில் வந்த அஇஅதிமுக அரசு அதனைக் கிடப்பில் போட்டதும் தொடர்ந்து வந்த பாஜக ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வு, …

“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்க – முத்தரசன் Read More

உபி விவசாயிகள் படுகொலை கண்டனம் – முத்தரசன்

உத்தரப்பிரதேசம் மாநிலம், லட்சுமிபூர் கிரி என்ற ஊரில் போராடி வரும் விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் அஸிஸ் மிஸ்ரா தேனியும், அவரது ஆதரவாளர்களும் கார்களை ஏற்றி படுகொலை செய்யும் காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி நாட்டை …

உபி விவசாயிகள் படுகொலை கண்டனம் – முத்தரசன் Read More

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ.

ஒன்றிய அரசின் அமைச்சரவை பிரதமரின் தலைமையில் கூடி தொலைதொடர்புத்துறையில் நூறு சதவீதம் ‘அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் நிதியமைச்சர் பொதுச் சொத்துக்களை விற்று 6.5 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்டுவது என்ற விபரீதத் திட்டத்தை அறிவித்துள்ளார். நாடு விடுதலை …

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ. Read More

ஒன்றிய அரசு பொது சொத்துக்களை சூறையாடுவதை கண்டிக்கிறது இ.கம்யூ.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, பொது நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறைகளை  தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை, நிலையங்களை, நிலங்களை விற்று ரூபாய் ஆறு லட்சம் கோடி அளவிற்கு …

ஒன்றிய அரசு பொது சொத்துக்களை சூறையாடுவதை கண்டிக்கிறது இ.கம்யூ. Read More