வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாகம் மற்றும் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காய்தல், உவத்தலின்றி விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக ஒன்றிய …

வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு Read More

புலி வால் பிடிக்கும் ஒன்றிய அரசு? பிளவு சிந்தனைக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தும், 35 ஏ பிரிவில் வழங்கப்படிருந்த உரிமைகளையும் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் பறித்ததை நாடு மறந்துவிடவில்லை. ஒன்றுபட்ட ஜம்மு …

புலி வால் பிடிக்கும் ஒன்றிய அரசு? பிளவு சிந்தனைக்கு கம்யூனிஸ்ட் கண்டனம் Read More

அமைதியை சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்க கூடாது – முத்தரசன்

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, அரசின் கொள்கைகளை விமர்சித்து மக்களை அணிதிரட்டி, போராடும் உரிமை என அடிப்படைகள் உரிமைகள் மீது பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலையும், …

அமைதியை சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்க கூடாது – முத்தரசன் Read More

இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்றாம் அலை பரவல் விரைவில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். உருமாறிய கொரோனா, டெல்டா பிளஸ் கரும்பூஞ்சை போன்ற புதிய நோய்களும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. …

இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ. Read More

காவல்துறையின் அத்துமீறலை தடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது

காவல்துறையின் அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாக தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகில் உள்ள பாப்பநாய்க்கன்பட்டி சோதனைச் சாவடியில் காவல்துறை இளம் ஆய்வாளர் …

காவல்துறையின் அத்துமீறலை தடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது Read More

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன்

பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றியுள்ளார். பத்தாண்டு காலம் சரிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை மீட்போம் என் முழக்கத்தை அரசின் உறுதியான கொள்கையாக ஆளுநர் அறிவித்துள்ளார். கடுமையாக கடன்சுமையிலும், நிதி நெருக்கடியிலும் தமிழ்நாடு …

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன் Read More

கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான காவிரி நடுமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கும், இதன் தொடர்ச்சியாக …

கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம் Read More

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம் – சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு சு. வெங்கடேசன் எம் பி எழுதியுள்ள கடிதத்தின் விபரம். இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டி எழுப்பும் துறையாக கல்வெட்டு ஆய்வுத்துறை இருக்கிறது. கல்வெட்டு ஆய்வு இல்லாமல் இந்திய வரலாற்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. …

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம் – சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் Read More

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை – விவசாயிகளுக்கு உதவாது – முத்தரசன்

வரும் ஜூலை (2021) முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரையிலான காலத்தில் விளையும் 14 வகையான வேளாண் விளை பொருட்களுக்கு, ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவித்துள்ளது. இதன்படி சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு …

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை – விவசாயிகளுக்கு உதவாது – முத்தரசன் Read More

இந்திய அரசை கண்டித்து  08.06.2021தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் ஆர்ப்பாட்டம்

பாஜக ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2000 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு நடத்துகிறது. பாஜக ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவாமல், மாநிலத்தை வஞ்சிக்கும் போக்கில் தீவிரமாக செயல்படுகிறது.  கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கு …

இந்திய அரசை கண்டித்து  08.06.2021தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் ஆர்ப்பாட்டம் Read More