தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர். அந்த வகையில் …

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன் Read More

கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர் நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது. தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயண த்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் …

கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் Read More

விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”.  இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.  பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி …

விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ Read More

திரைப்பட தயாரிபபாளர்கள் சங்கத்திற்கு நடிகர் சூர்யா 30 லட்ம் வழங்கினார்

கலைப்புலி S தாணுவின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது …

திரைப்பட தயாரிபபாளர்கள் சங்கத்திற்கு நடிகர் சூர்யா 30 லட்ம் வழங்கினார் Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார்

தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமலஹாசன் பதிவிட்டிருப்பதாவது: அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா …

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார் Read More