மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ
ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை …
மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ Read More