இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! வைகோ கண்டனம்

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர்  9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ஆம் …

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! வைகோ கண்டனம் Read More

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு  வைகோ வாழ்த்து

1.9.2023 நடைபெற்ற சிங்கப்பூரின் 9 ஆவது அதிபர் தேர்தலில் 66 வயதுடைய தமிழர் தர்மன் சண்முக ரத்னம்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஏறத்தாழ 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான தர்மன் சண்முக ரத்னம் ‘லண்டன் °கூல் …

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு  வைகோ வாழ்த்து Read More

கூடங்குளம் அணுஉலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என நான் பலமுறை எச்சரித்து வருகிறேன். உதாராணத்திற்கு ஜப்பானில் புகுசிமா அணுஉலை அமைக்கப்பட்ட போதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணுஉலையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டடனர். அதன்பின்னர் சோவியத் ரஷ்யாவில் …

Read More

மதுரை: சுற்றுலா இரயில் பெட்டியில் தீ விபத்து! உயிரிழந்தோருக்கு வைகோ இரங்கல்

உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து மதுரைக்கு வந்த சுற்றுலா இரயில் 17.09.2023 அன்று மதுரை இரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்,  போடி செல்லும் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று, அந்தப் பெட்டியில் இருந்த சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தி சமையல் …

மதுரை: சுற்றுலா இரயில் பெட்டியில் தீ விபத்து! உயிரிழந்தோருக்கு வைகோ இரங்கல் Read More

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில்  மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும் – வைகோ எச்சரிக்கை

இந்தியாவில்  நடைமுறையில் உள்ள  இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும்இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டாலும், இதில் பலமாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில்,  தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த …

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில்  மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும் – வைகோ எச்சரிக்கை Read More

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,  மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க  சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது. நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்து, …

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள் Read More

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு – வைகோ

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயிகள் நலனுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தினை நடத்தி வருகிறது. விவசாயிகள் நலன் காக்கவும், சுற்றுச் சூழல் வளம் …

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு – வைகோ Read More

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு:- இந்தியாவில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை டாக்டர் கிரோடிலால் …

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் Read More

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக – வைகோ அறிக்கை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தேரடித்  தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தவர்ராஜசேகரன்(65). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவிதனலெட்சுமி. கடந்த ஜூன்  22-ஆம் தேதி திருச்சி, கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் பிரிவு  உதவி ஆய்வாளர்  உமாசங்கரி …

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக – வைகோ அறிக்கை Read More

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக! வைகோ அறிக்கை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தேரடித்  தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தவர் ராஜசேகரன்(65). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவி தனலெட்சுமி. கடந்த ஜூன்  22-ஆம் தேதி திருச்சி, கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் பிரிவு  உதவி …

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக! வைகோ அறிக்கை Read More