குஜராத் துயரம் வைகோ இரங்கல்

குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகருக்கு மேற்கே 240 கி.மீ. தொலைவில், மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பாலம் அமைந்துள்ளது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் விளங்குகிறது. புனரமைப்புப் பணிகள் …

குஜராத் துயரம் வைகோ இரங்கல் Read More

நவம்பர் 1- தமிழர் தாயகம் உருவான நாளில் உறுதி ஏற்போம் – வைகோ அறிக்கை

1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, தமிழர் தாயகமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் வரலாறு நீண்ட பின்னணி கொண்டது ஆகும். இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மொழிவாரியாக மாநிலங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் …

நவம்பர் 1- தமிழர் தாயகம் உருவான நாளில் உறுதி ஏற்போம் – வைகோ அறிக்கை Read More

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ வரவேற்பு

சீமைக் கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், உயிர்க் காற்றையும் உறிஞ்சிக் கொண்டு கரிக்காற்றை வெளியிடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதன் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்ளும். சீமைக் கருவேல மரங்களால் மண்ணில் நச்சுத்தன்மை …

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ வரவேற்பு Read More

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை! வைகோ அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். …

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை! வைகோ அறிக்கை Read More

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

எப்பாடுபட்டேனும்  தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் …

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் Read More

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது! வைகோ அறிக்கை

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது படுவதற்கு இடம் தரக் கூடாது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, அரசு அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றாமல், அத்துமீறி செயல்பட்டு வருகின்றார். ஒன்றிய பா.ஜ,க, அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். …

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது! வைகோ அறிக்கை Read More

பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை ஓராண்டில் செய்து முடித்த மின்னல் அரசு – வைகோ

எங்கள் திருநாட்டில், எங்கள் நல் ஆட்சியே பொங்கிடுக வாய்மை பொலிந்திடும் என்றே நீ செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் எண்ணம், தமிழகத்தில் 07.05.2021 அன்று மீண்டும் ஈடேறியது. அந்த …

பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை ஓராண்டில் செய்து முடித்த மின்னல் அரசு – வைகோ Read More

கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைத்து உதவிடுமாறு தலைவர் வைகோ எம்.பி., அவர்கள் பரிந்துரைத்த கடிதத்தை, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களிடம் 24.03.2022 அன்று, நேரில் சந்தித்து வழங்கினேன். கொடுமுடியில் மாவட்ட உரிமையியல்  மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் கடந்த …

கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ Read More

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ அறிக்கை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள், கெடல் எங்கே தமிழர் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க. கடல் போலும் எழுக… கடல் முழக்கம் போல் …

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ அறிக்கை Read More

சுதந்திர தமிழ் ஈழம் மலர வாழ்த்துவோம் – வைகோ

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, …

சுதந்திர தமிழ் ஈழம் மலர வாழ்த்துவோம் – வைகோ Read More