தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? வைகோ கண்டனம்
இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்தின் உள்ளேயே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை (Siting Clearance) வழங்கி இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் …
தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? வைகோ கண்டனம் Read More