விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் – வைகோ

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 இல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக தி.மு.க. …

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் – வைகோ Read More

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் 24.08.2019

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 24.8.2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை தாயகத்தில், மாநில இளைஞரணிச் செயலாளர் பொறியாளர் வே.ஈசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. …

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் 24.08.2019 Read More

இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுக – வைகோ வேண்டுகோள்!

2014 இல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய …

இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுக – வைகோ வேண்டுகோள்! Read More