ஹைபர்லூப் திட்டத்துக்கான எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐசிஎஃப் தொழிற்சாலையில் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் அனைத்தும் சென்னை ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்  என்று மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்  (15/03)2025) சென்னையில் தெரிவித்தார்.இந்திய தொழில்நுட்பக் கழகம், ஐஐடி மெட்ராஸ், தையூர் வளாகத்தில் அமைந்துள்ள …

ஹைபர்லூப் திட்டத்துக்கான எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐசிஎஃப் தொழிற்சாலையில் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் Read More

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை, நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை உலக நுகர்வோர் உரிமைகள் தினமான மார்ச் 15, 2025 சென்னையில், நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து மானக் மந்தன் எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.  பிஐஎஸ் சென்னைக் கிளை அலுவலகத்தின் இயக்குநரும் …

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை, நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது Read More

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த பிராந்திய பயிலரங்கு

புதுவைப் பல்கலைக்கழகம் கல்வியியல் துறை மற்றும் புதுதில்லி தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகம் இணைந்து, தென் பிராந்தியத்தில் ஆசிரியர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவது குறித்த பிராந்திய அளவில் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். …

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த பிராந்திய பயிலரங்கு Read More

புதுச்சேரி  பல்கலைக்கழகம், இத்தாலி கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதுச்சேரி  பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சி புதுச்சேரி  பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்தப் ஒப்பந்தத்தை, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு தொடர்பு மையத்  தலைவர் பேராசிரியர் எஸ். விக்டர் ஆனந்த்குமார் மற்றும் கலாப்ரியா பல்கலைக்கழக …

புதுச்சேரி  பல்கலைக்கழகம், இத்தாலி கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து Read More

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் அகில இந்திய பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடைபெற்றது

புது தில்லி, மத்திய நேரடி வரிகள் வாரியம், அனைத்து இந்திய பேட்மிண்டன் போட்டி சென்னை 2025ஐ, சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், பிப்ரவரி 28, 2025 மற்றும் மார்ச் 1, 2025 ஆகிய இரு தினங்கள் வெற்றிகரமாக நடத்தியது. பேட்மிண்டன் …

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் அகில இந்திய பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடைபெற்றது Read More

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது

டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களின் போது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மதிப்புமிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்பை ஊக்குவிப்பதற்கான பர்ஸ் விருதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர …

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது Read More

சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது

தொலைதூரம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், பிப்ரவரி 03-ம் தேதி  நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி சென்னை பிராந்திய கடப்பிதழ் அதிகாரி எஸ்.விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது.  இந்த முயற்சி நீண்ட தூரம் பயணிக்கும் தனிநபர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை …

சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது Read More

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான தருணம் இது: குடியரசு துணைத்தலைவர்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்படுவதற்கு மதிப்புமிக்க ஆதார வளமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான …

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான தருணம் இது: குடியரசு துணைத்தலைவர் Read More

முகமற்ற மதிப்பீடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை நுங்கம்பாக்கம், எம்.ஜி சாலையில் உள்ளவருமான வரி அலுவலகத்தில் 28.01.2025 அன்று ஆன்லைன் மதிப்பீடு, ஆன்லைன் மேல்முறையீடுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை – 3 & 4 வருமான வரித் துறைதலைமை ஆணையர் டாக்டர் டி. சுதாகர ராவ்தலைமையில் நடைபெற்ற …

முகமற்ற மதிப்பீடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி Read More

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது

“ரசாயனம், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்  இன்று (23.01.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கியது. மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை இயக்குநர் பேராசிரியர் …

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது Read More