விவசாயிகள் மீது வாகனம் மூலம் தாக்குதல்! – 4 பேர் பலி! மத்திய அமைச்சர் மகன் மீது கடுமையான நடவடிக்கை தேவை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் போராடிய விவசாயிகள் மீது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தைக் கொண்டு மோதவிட்டு நடத்திய கொடூரமான தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வன்மையாக கண்டித்துள்ளார். நான்கு விவசாயிகளை …
விவசாயிகள் மீது வாகனம் மூலம் தாக்குதல்! – 4 பேர் பலி! மத்திய அமைச்சர் மகன் மீது கடுமையான நடவடிக்கை தேவை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More