பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தீவில் நான்கு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் அந்த தீவில் உள்ள சுமார் 400 குடியிருப்புகள் …

பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ. Read More

700 ஆயுள் கைதிகள் விடுதலையளித்த தமிழக அரசு அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் …

700 ஆயுள் கைதிகள் விடுதலையளித்த தமிழக அரசு அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 23 சுங்கச் சாவடிகளில் செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 48 …

செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது Read More

தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய …

தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து வெளியிட்ட முதியவர் சென்னையில் கைது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசின் கொள்கைகளை விமர்சித்து மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வந்த சென்னை மாதவரம் பகுதியியை சேர்ந்த மன்மோகன் …

பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து வெளியிட்ட முதியவர் சென்னையில் கைது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More

தமிழக பட்ஜெட் மகிழ்ச்சியும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்- எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் 2021-22-க்கான திருத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தின் நிதிநிலைக்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களும் பலனடையும் வகையில் …

தமிழக பட்ஜெட் மகிழ்ச்சியும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்- எஸ்டிபிஐ Read More

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றாமல் தமிழக அரசின் பொருளாதார நிபுணர் குழுவுடன் இணைந்து நிதிநிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் நிதி இருப்பு, …

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

14 ஆண்டுகள் சிறை தண்டணையை முடித்தவர்களை மாநில அரசு விடுதலை செய்யலாம்

அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை ஆளுநரின் ஒப்புதலின்றி மாநிலங்களே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும்!* என தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை …

14 ஆண்டுகள் சிறை தண்டணையை முடித்தவர்களை மாநில அரசு விடுதலை செய்யலாம் Read More

மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக ஆகஸ்ட் 10ல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்!*

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முயலும் ஒன்றிய பாஜக அரசின் ஒருதலைப் பட்சமான  அறிவிப்புக்கு  எதிராக,  நாடு …

மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக ஆகஸ்ட் 10ல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்!* Read More

குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றோரமாக 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 29 அன்று,  காவல்துறை உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருபகுதி …

குடிசைகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது Read More