
பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தீவில் நான்கு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் அந்த தீவில் உள்ள சுமார் 400 குடியிருப்புகள் …
பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ. Read More