கொரோனா முடக்க இழப்பை ஈடுகட்ட 20% விலையுயர்த்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்களும் பாதிப்படைந்திருந்த நிலையில், கட்டுமானத் தொழில் மட்டுமே மக்களுக்கு ஓரளவு வாழ்வாதாரத்தை வழங்கி வந்தது. இந்த சூழலில் கட்டுமான …

கொரோனா முடக்க இழப்பை ஈடுகட்ட 20% விலையுயர்த்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள் Read More

அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் திறந்திட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இத்தகைய பெருந்தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களுக்கு இறைவழிபாடு ஒன்றே மன அமைதியை தரும் …

அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் திறந்திட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டையில்  நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்து, 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் …

ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  அழைப்பு. ஜூன் 01ல் நாடு தழுவிய போராட்டம்! – SDPI கட்சி அழைப்பு

குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளிடமிருந்து குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் …

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  அழைப்பு. ஜூன் 01ல் நாடு தழுவிய போராட்டம்! – SDPI கட்சி அழைப்பு Read More

மே 26 – விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவவளித்துள்ளது.

மே 26 அன்று ‘ஜனநாயகத்தின் கறுப்பு நாள்’ என்று நாடு தழுவிய போராட்டத்தை கடைபிடிக்க விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) விடுத்த அழைப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் …

மே 26 – விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவவளித்துள்ளது. Read More

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையின் படி, பத்து ஆண்டுகளை கடந்தும் இலங்கை அரசு எந்த …

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. Read More