தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார் இ.ஆ.ப. தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர் 100 ஏக்கர் பரப்பில் தொட்டியம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தர்பூசணி டிசம்பர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு கோடைகாலமான மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் பொது …

தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார் இ.ஆ.ப. தகவல். Read More

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்..

கருணைக் கொலை செய்யக்கோரி மாற்றுத் திறனாளி மகளுடன் முதியவர் கையில் முத்திரப் பையை சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.  திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே அணலை கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை (81). இவருக்கு தவசுமணி, லட்சுமி என்ற, 2 …

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்.. Read More

திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார்

28.06.2021 காலை 09.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எடமலைப் பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக பொது அறிவு வி~யங்களையும் தமிழக …

திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார் Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர் பார்வையற்றோர் காதுகேளாத மற்றும் வாய்பேசாத இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000 வரை வங்கி …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள் Read More