திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மழை நீர் வடிகால் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து …

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை Read More

கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா

மேயரின்  நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100% தேர்ச்சிக்குஉறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச்சுற்றுலாவினை  மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில்கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேயரின் 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை …

கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா Read More

தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள்  “உலக சுற்றுலா தினத்தையொட்டி” சேலம. மாவட்ட ஆட்சியரகத்தில்  விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து சேலம் – ஏற்காடு வனத்துறை சோதனைச்சாவடியில் ஏற்காட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர்  செய்தியாளர்களிடம. …

தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறிப்பாக, பட்டா வேண்டியும், கலைஞர் கனவு இல்லம், மற்றும் …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது. Read More

சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்த மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கடவுள் ஒருவரே என்ற கொள்கையை பக்தர்கள் 55 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவாகவும், கூடாரப்பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.  ஜூலை மாதம் 14-ம் தேதி முதல் …

சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம் Read More

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும்இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், வார்டு 45-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு சேலம் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கம் மற்றும் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளுக்கு ஓமலூர் பேரூராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் …

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும்இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 356 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம் மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது .

ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசின் (U.T.U.C.)தேசிய குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.M.A.M L.  தலைமையில்  இப்பயணம் அமைந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட  பெண்கள் தேவராஜபுரத்தில் கூடினர்.  ஐக்கிய மகளிர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் U.M.S.ன் மாநில தலைவரும்,அகில …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது . Read More

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாவட்டஆட்சித் தலைவர் தி.சினேகா முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீர் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 365 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், …

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாவட்டஆட்சித் தலைவர் தி.சினேகா முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா  தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 417 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம் மனுக்களை பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட துறை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. Read More