செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

(24.12.2025) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் சுபம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு …

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரன் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் இன்று வழங்கினார்.

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரண் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் (24.12.2025) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். சென்னை …

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரன் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் இன்று வழங்கினார். Read More

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ள விக்டோரியா பொது அரங்கத்தினை மேயர் ஆர்.பிரியா (09.12.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் …

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு

மதுரை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு விழா, மதுரை TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (7.12.2025) பந்தல்குடி …

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது

(01.12.2025) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 280 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. கோரிக்கை மனுக்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது Read More

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பெரம்பூர் சுரங்கப்பாதையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, …

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

நீர்வழிப்பாதையில் வீட்டுமனைக்கு எதிர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா  ராமையன் பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் விவசாயத்திற்கு செல்லும் நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து பாரடைஸ் சிட்டி என்கிற பெயரில் வீட்டுமனை குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது, இந்த பகுதியில் ரெவென்யூ அதிகாரிகள் உரிய ஆய்வு …

நீர்வழிப்பாதையில் வீட்டுமனைக்கு எதிர்ப்பு Read More

மேலப்பாளையத்தில் தமுமுக மற்றும் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் சுவாச நோய் மருத்துவ முகாம்

26.10.2025 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மேலப்பாளையம் KSR மாநகராட்சி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ சேவை செயலாளர் குதா முகம்மது தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவரும் மாமன்ற …

மேலப்பாளையத்தில் தமுமுக மற்றும் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் சுவாச நோய் மருத்துவ முகாம் Read More

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மழை நீர் வடிகால் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து …

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை Read More

கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா

மேயரின்  நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100% தேர்ச்சிக்குஉறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச்சுற்றுலாவினை  மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில்கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேயரின் 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை …

கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா Read More