முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 18.07.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்ற விதியின் 110-ன் கீழ் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள …
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More