புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வலையனேந்தல் கிராமத்தில் 26.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ். இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதியரக நெல் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது. மாண்புமிகு …
புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு வழங்கினார். Read More