ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார்.

இராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா பாது காப்பு மையத்தில் 06.08.2020 அன்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ‘ஆரோக்கிய சிறப்புத்திட்டம்-சித்த மருத்துவ சிகிச்சை மையம்”-த்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பார்வையிட்டு நோய் …

ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார். Read More

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 05.08.2020 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு …

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆய்வு. Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.08.2020 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடர் முயற்சியால் அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையப்படவுள்ள தற்காலிக மற்றும் புதிய இடங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர் முயற்சியால் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி அருகில் செயல்பட்டு வரும் கல்வி டிரஸ்ட் வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்காலிகமாக அமையவுள்ள அரசு கால்நடை கல்லூரி மற்றும் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடர் முயற்சியால் அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையப்படவுள்ள தற்காலிக மற்றும் புதிய இடங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப்லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மோட்டார் பொருத்தும் இடம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அறை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு முன்னிலையில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன். நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணி தொடா;பாக காஜாமலையில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனை முகாம் மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவ மனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப் லைன் மூலம் …

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப்லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மோட்டார் பொருத்தும் இடம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அறை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு முன்னிலையில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன். நேரில் ஆய்வு செய்தார். Read More

மதுரை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர்

கடந்த ஜூன் 30 ஜூலை 9 ஜூலை 16 ஆகிய தேதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர்  மூன்று கடிதங்கள் எழுதினேன். அதில் கூறியது என்னவென்றால் மதுரை மற்றும் விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் தமிழக …

மதுரை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர் Read More

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் சுவாப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு பணிகளை 01.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் …

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்..

தற்பொழுது மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கோவிட்-19 வார்டுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ருபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY கருவியுடன் MOBILE X-RAY கருவிகளை மதுரை …

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்.. Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 30.07.2020 அன்று நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சிறப்பு முகாமை …

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் Read More

சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தேனி மாவட்டம் பொpயகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடைபிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு பணிகள் பெரியகுளம் தனியார் மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து 28.07.2020 …

சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More