
ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார்.
இராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா பாது காப்பு மையத்தில் 06.08.2020 அன்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ‘ஆரோக்கிய சிறப்புத்திட்டம்-சித்த மருத்துவ சிகிச்சை மையம்”-த்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பார்வையிட்டு நோய் …
ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார். Read More