அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற ஒன்றிய பெருந்தலைவர்

விருதுநகர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதிராஜசேகர், தனது பிறந்த நாளையொட்டி, பால்வளத் துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலா ஜியை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றார். உடன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பி னர் வேலாயுதம், ஒன்றிய இளைஞரணி …

அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற ஒன்றிய பெருந்தலைவர் Read More

விவசாய நீர் பாசனத்துக்குப் புதிய “ஒற்றை சிலிண்டர் மூன்று செயல் பம்ப்”! கலசலிங்கம் பல்கலைப் பேராசிரியர் காப்புரிமை பெற்று சாதனை!!

ஸ்ரீவி.கலசலிங்கம் பல்கலை, ஆட்டமொ பைல் துறை பேராசிரியர் முனைவர் எம்.சிவ சுப்பிர மணியன், விவசாயிகள் நீர் பாசனத் தில் உள்ள இடையூறுகளை சமாளிக்க, குறைந்த மின் ஆற்ற லுடன் அதிக தண்ணீ ரை வழங்கும் ஒரு பம்ப்பை செய்ய முடிவு செய்து, …

விவசாய நீர் பாசனத்துக்குப் புதிய “ஒற்றை சிலிண்டர் மூன்று செயல் பம்ப்”! கலசலிங்கம் பல்கலைப் பேராசிரியர் காப்புரிமை பெற்று சாதனை!! Read More

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியுதவியினை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.08.2020 அன்று கூட்டுறவுத் துறையின் சார்பில் முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தைச் சேர்ந்த …

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியுதவியினை வழங்கினார். Read More

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார்.

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த வட்டியில் கறவை பசு வாங் குதல், ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாடுகளுக்கு தீவனம் வாங்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு வங்கிகள் மூலம் …

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார். Read More

22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போதுபின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தலைமையில் 19.08.2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு …

22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினா;களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகராட்சி பகுதி அமராவதி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் திருவானைக்காவல் கீழ உள்வீதி நியாயவிலைக் கடையிலும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார் Read More

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பு மேலணை அணைக்கட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணிர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 18.08.2020 அன்று முக்கொம்பு மேலணை வாத்தலையிலி …

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார். Read More

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 17.08.2020 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் தேனி மாவ ட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர் …

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. Read More

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு

கோயம்புத்தூர் -641014: கணினி அறிவியல் துறை, டாக்டர் .ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) “CHALLENGES IN CYBER SECURITY“ எனும் தலைப்பில் ஒரு நாள் இணைய வழி கருத்தரங்கினை ஆகஸ்ட் 13 -ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இறை …

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு Read More

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதாரத் துறையை சார்ந்த 98 நபர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களை  மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 15.08.2020 அன்று வழங்கினார். திருச்சி ராப்பள்ளி மாவட்ட …

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் Read More