தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15.08.2020 அன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று வண்ண பலூன்களை பறக்க விட்டு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் …

தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார். Read More

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா

விருதுநகர்,ஆக-15: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில், ஒன்றிய பெருந்தலைவர் சுமதி ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர், தேசப்பிதா மகாத்மாகாந்தி திருவுருவப் படத் திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், துணை தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், …

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா Read More

மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் 15.08.2020 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாpயாதை செலுத்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தும் …

மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். Read More

முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் முல்லை பொpயாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. 13.08.2020 அன்று …

முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார் Read More

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய் யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப் பட்டு கடந்த 10.8.2020 அன்று தேர்ச்சி முடிவுகள் வெளியிடப் பட்டன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் …

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு

தனியார் ரயில்கள் இயக்கி தனியாருக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும் என்ற உள்நோக் கத்துடன் தனியா ருக்கு ஆதரவாக திருநெல்வேலியை மையமாக இயக்கப் படும் பல ரயில்களை ரயில்வேத்துறை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ரத்து செய்யும் திட்டத்தை நிறுத்திவைக்க …

ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு Read More

ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் 12.08.2020 அன்று தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ரூ.15 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார். …

ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 15.08.2020 அன்று சுதந்திரதின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற வுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுhpந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள். சுதந்திர தினவிழா தொபானபான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. Read More

சுதந்திரதின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீ ராகவராவ் தலைமையில் 2020ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் …

சுதந்திரதின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் பொதுசுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் குரங்கணி பகுதியில் முழு ஊரடங்கு குறித்த கண்காணிப்பு பணிகள் பலத்த காற்றினால் சேத மடைந்த மிளகு வாழை மற்றும் தோட்ட …

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More