செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வார விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்

(09.12.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வாரத்தினை முன்னிட்டு ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வார விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார் Read More

மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது

மதுரை, டிச. 8: மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரையில் வரும் புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது. மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 3 …

மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது Read More

உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (7.12.2024) இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்டகுளம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தமிழ்நாடு துணை …

உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார். Read More

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்துபார்வையிட்டார்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், சர்வதேசமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (03.12.2024) உடலியல் மற்றும்மறுவாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  இம்முகாமில், …

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்துபார்வையிட்டார் Read More

துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (23.11.2024) திருச்சி மாவட்டம், துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் …

துறையூரில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் Read More

மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் நாட்டியவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் நடைபெற உள்ள நாட்டிய விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனர் / …

மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் நாட்டியவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

(15.11.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னைமாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்தும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை, நகராட்சி …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது Read More

தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,Coffee with Collector நிகழ்ச்சியாக நந்திவரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 15 மானவிகளுடன்மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கலந்துரையாடினார்

இன்று (14.11.2024) தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், Coffee with Collector நிகழ்ச்சியாக நந்திவரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 15 மானவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார். இதில், எவ்வாறு படிப்பது, …

தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,Coffee with Collector நிகழ்ச்சியாக நந்திவரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 15 மானவிகளுடன்மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கலந்துரையாடினார் Read More

செங்கல்பட்டு மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2024–2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2024–2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா  செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் நடைபெற்றது. …

செங்கல்பட்டு மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2024–2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

09-11-2024) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகரில் நடைபெற்ற ‘விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: …

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு Read More