பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம்

கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவதுசட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம்இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 185 பக்கங்கள் கொண்ட …

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம் Read More

சிறந்த சமூக சேவகர் “ பாலம்” திரு. பா.கலியாணசுந்தரம் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்                                                                 திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.06.2023) தலைமைச்செயலகத்தில்,  சிறந்த சமூக சேவகரான “பாலம்” திரு. பா.கலியாணசுந்தரம் அவர்களின் சமூகசேவையை பாராட்டி, அவர்களைக் கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுவாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என். நகர் …

சிறந்த சமூக சேவகர் “ பாலம்” திரு. பா.கலியாணசுந்தரம் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்                                                                 திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். Read More

தியாகத்திருநாள் வாழ்த்துச் செய்தி – தலைவர், பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஹஜ் அசோசியேசன் புதுடெல்லி

உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் அன்பும் ஈகையும் தியாகமும் தான்; அதையேஇஸ்லாம் பறைசாற்றி வருகிறது. அந்த தியாகத்தை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் ஒருதியாகத் திருநாளாக உலகம் முழுக்க கொண்டாடப்படுவது பக்ரீத் பண்டிகை. இறைவனுக்காக தன் மகனையே அறுத்து பலியிட முன்வந்த …

தியாகத்திருநாள் வாழ்த்துச் செய்தி – தலைவர், பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஹஜ் அசோசியேசன் புதுடெல்லி Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் மின்கற்றல் மையத்தை திறந்து வைத்து, தற்காப்பு பயிற்சி திட்ட பதாகைகள் மற்றும் பண்பலை ஒலிக்கோப்புகளை வெளியிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 17.03.2023 அன்று “அவள்”திட்டம் உட்பட பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும், பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கான தற்காப்புப் பயிற்சித் திட்டம், சென்னையிலுள்ள காவல் சிறுவர் மற்றும்சிறுமியர் மன்ற மாணவர்களுக்கு ஸ்மார்ட் LED டிவிக்களை வழங்கி, 111 …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் மின்கற்றல் மையத்தை திறந்து வைத்து, தற்காப்பு பயிற்சி திட்ட பதாகைகள் மற்றும் பண்பலை ஒலிக்கோப்புகளை வெளியிட்டார். Read More

வியட்நாம் – தமிழ்நாடு இடையே சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சென்னை சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் தமிழ்நாடு – வியட்நாம் இடையே சுற்றுலா மற்றும் சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்து வியட்நாம் மக்கள் குழுவின் துணைத்தலைவர் திரு.டுயாங் மா தைய்ப் (Mr.Duong Mah Tiep) அவர்கள் தலைமையிலான வியட்நாம் குழுவினர் …

வியட்நாம் – தமிழ்நாடு இடையே சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது Read More

மலேசியத்தின் இந்தியர்கள்* *வழிப்போக்கர் அல்லவெனில் யார்; யார் ?

இந்நாட்டின் இந்தியர்கள் *வழிப்போக்கர்* என்றே       யாரேனும் கருதாதீர் ; அதுபெரிய தப்பே ! எந்நாட்டில் வாழ்ந்தாலும்  இந்தியர்கள் தங்கள்        பொன்னாடே அதுவென்று கருதுவதைக் காண்பீர் ! தன்னாடே என்றெண்ணி அதனுயர்வுக் காகத்    …

மலேசியத்தின் இந்தியர்கள்* *வழிப்போக்கர் அல்லவெனில் யார்; யார் ? Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (26.6.2023) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில்  நடைபெற்ற “சிற்பி” நிறைவு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை

சிற்பி திட்ட நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடியமாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபுஅவர்களே, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழிஅவர்களே, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு சேர்த்திருக்கக்கூடிய …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (26.6.2023) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில்  நடைபெற்ற “சிற்பி” நிறைவு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை Read More

தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி …

தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு Read More

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்!

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்டு வருகின்றார். தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம்செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது. கல்லூரி …

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்! Read More

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேச அமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட “ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு” வலியுறுத்தியுள்ளது ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நிறைவடைந்தது

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேசஅமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழுவலியுறுத்தியுள்ளது. ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் 2023, ஜூன் 19 முதல் 21 வரை மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப்பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் …

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேச அமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட “ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு” வலியுறுத்தியுள்ளது ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நிறைவடைந்தது Read More