பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம்
கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவதுசட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம்இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 185 பக்கங்கள் கொண்ட …
பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம் Read More