மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் துவக்கி வைத்தார்.

உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் தொன்மையான பகுதிகளை பார்வையிடுவதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதலிடம் வகித்து வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான சாலை போக்குவரத்து, …

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் துவக்கி வைத்தார். Read More

சென்னையில் பாரதி விழா கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மத்திய மாநில முன்னாள் அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் தலைவராக உள்ள முத்தமிழ்க் களஞ்சியம் கலை இலக்கியப் பேரவையின் கூட்டம் பாரதி விழாவாக (21.12.24) மாலை 5.00 மணியளவில் சென்னை – 14, இராயப்பேட்டை, 48 சி.பி. …

சென்னையில் பாரதி விழா கொண்டாடப்பட்டது Read More

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு வேலூரில் நடைபெற்ற முகாமில் ரூ 1 கோடிமதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்

பாதுகாப்பு படைகளில் சேவைபுரிந்து பணிநிறைவு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள்ஆகியோருக்காக  வேலூரில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ரூ 1 கோடி மதிப்பிலான நிலுவைதொகையை ஆளுநர் திரு ஆர் என் ரவி வழங்கினார் ஸ்பார்ஷ் எனப்படும் திட்டத்தின் கீழ் முப்படை (ராணுவம்,கடற்படை, விமானப்படை) …

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு வேலூரில் நடைபெற்ற முகாமில் ரூ 1 கோடிமதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார் Read More

ஊழியர்களுக்கான விழிப்புணர்வு வாரம் திருச்சியில் நடைபெற்றது

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரம், அஞ்சல் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தை முன்னிட்டு, மத்திய அஞ்சல் மண்டலம் சார்பில், அஞ்சல் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மத்திய …

ஊழியர்களுக்கான விழிப்புணர்வு வாரம் திருச்சியில் நடைபெற்றது Read More

ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் அறிமுகம்

தமிழ்நாட்டின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இவ்விருதுகளைப் பெற தகுதியுடையவர்கள் • ஒவ்வொரு விருதும் ரூ.2 இலட்சம் ரொக்கப்பரிசு, பரிசுக்கோப்பை மற்றும் நற்சான்றிதழை உள்ளடக்கியது சென்னை: 21 டிசம்பர் 2024: சமூகசேவை மற்றும் கலாச்சார …

ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் அறிமுகம் Read More

புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தான அமித்ஷாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் – ஜவாஹிருல்லாஹ்

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரை …

புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தான அமித்ஷாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் – ஜவாஹிருல்லாஹ் Read More

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பிரஸ் கிளப்புக்கு (சென்னை பத்திரிகையாளர் மன்றம்) 1999ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாமல் ஒரு …

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு Read More

விருகம்பாக்கம் பகுதியில் கூவத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், இ.கா.ப., நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, முதல்நிலை காவலர் B.வினோத் (மு.நி.கா.30336) என்பவர்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பு அதிவிரைவுப் படை (Special Action Group) பிரிவில்பணிபுரிந்து வருகிறார்.  (13.12.2024) காலைவிருகம்பாக்கம், நடேசன் தெரு பகுதியில்பணியிலிருந்த போது, அருகில் உள்ள கூவம் ஆற்றில்சுமார் …

விருகம்பாக்கம் பகுதியில் கூவத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், இ.கா.ப., நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வார விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்

(09.12.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வாரத்தினை முன்னிட்டு ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வார விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார் Read More

வீட்டுமனை பட்டா வழங்குவதிலுள்ள இடர்பாடுகளை நீக்குவற்கான ஆயுவுக்கூட்டம்

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டம்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்  தலைமையில், 13.06.2024-அன்று நடைபெற்றது. அதன் …

வீட்டுமனை பட்டா வழங்குவதிலுள்ள இடர்பாடுகளை நீக்குவற்கான ஆயுவுக்கூட்டம் Read More