தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருமுடிவாக்கம் மற்றும் படப்பை காவல் நிலையங்களை  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  திறந்து வைத்தார். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, குன்றத்தூர் …

தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். Read More

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை மாலை – 2025

தற்போது கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும் ஜேர்மனி வாழ்  துரை கணேசலிங்கம் அவர்களை  செயலாளர் நாயகமாகவும் கொண்டு கனடாவைத் தலைமையகமாகவும் பிரதான செயற்பாட்டு தேசமாகசுவும்  இயங்கிவரும் `உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்` ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும்  `52வது ஆண்டு …

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை மாலை – 2025 Read More

கனடா மதிவாசனின் ‘ஆக்குவாய் காப்பாய்’ தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளில் ‘மொழிமாற்றம்’ செய்யப்பெற்று வருகின்றது. 

கனடாவில் பன்முகக் கலையுலகப் பிரமுகராகவும் ரசிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இசைக் கலைஞராகவும் நடிகராகவும் அத்துடன் கணணித்துறை விரிவுரையாளராகவும் நன்கு அறியப்பெற்ற மதிவாசன் அவர்கள் அண்மையில் தயாரித்து இயக்கிய ‘ஆக்குவாய் காப்பாய்’ என்னும் கனடியத் தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய …

கனடா மதிவாசனின் ‘ஆக்குவாய் காப்பாய்’ தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளில் ‘மொழிமாற்றம்’ செய்யப்பெற்று வருகின்றது.  Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறிப்பாக, பட்டா வேண்டியும், கலைஞர் கனவு இல்லம், மற்றும் …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது. Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியானது 81.13 கி.மீ நீளத்திற்கு 44 நீர்வழி கால்வாய்களை பராமரித்து வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்வழிக் கால்வாய்களை பெருநகர சென்னை மாநகராட்சி வசம் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது

தமிழக முதலமைச்சர் கடந்த 29.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில்முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல்சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியானகாவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனிஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள் காவலர் நாளாகக்கொண்டாடப்படும் என …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது Read More

சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.04.2025 அன்று சட்டப்பேரவையில், ‘‘முதன் முதலாக 1859ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ஆம் நாள். இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் நாள் காவலர் …

சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது Read More

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் 06.09.2025 அன்று சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக்,தாம்பரம் ஆயுதப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். …

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’ Read More

சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும்  காவல் ஆய்வாளர் ராமலிங்கம், 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், சென்னை அம்பத்தூர், மத்தியகுற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளில் …

சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More