தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி.இ,ஆ.ப., தகவல்.

சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல் சென்னைவாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணிஅருள்மிகு பார்த்தசாரதி கோவில் திருக்கோவில்,   பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலெஷ்மி கோவில்திருக்கோவில்,   திருவிடந்தை …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி.இ,ஆ.ப., தகவல். Read More

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்

 மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்குவகிக்கின்றன என்று: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாநில அரசின் கூடுதல் தலைமைச்செயலாளருமான  திரு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சென்னை சாஸ்திரி பவனில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய …

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் Read More

காலநிலை மாற்றம்: மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாபாத் நகரில் நடைபெற்றது

G20 & COP 28: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், பசுமை தாயகம் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்  வழங்கும் நிகழ்ச்சி (05.09.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமை தாயகம் மாநில துணை …

காலநிலை மாற்றம்: மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாபாத் நகரில் நடைபெற்றது Read More

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! வைகோ கண்டனம்

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர்  9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ஆம் …

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! வைகோ கண்டனம் Read More

சென்னை, தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக,   அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

சென்னை, தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும்வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ ஆகியகோட்டங்களின் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை …

சென்னை, தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக,   அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ராஜரத்தினம் மைதானத்தில் புதிய குத்துச்சண்டை மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறை ஆகியவற்றை திறந்த வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் தடகள மற்றும்விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சென்னைபெருநகர காவல் விளையாட்டு அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில, தேசியஅளவிலான போட்டிகள் மற்றும் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ராஜரத்தினம் மைதானத்தில் புதிய குத்துச்சண்டை மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறை ஆகியவற்றை திறந்த வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.  Read More

திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 91 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், அதன் செயலாளர்களுக்கும் வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவள்ளூர்  ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்தக் கருத்தரங்கில்  சென்னை வருமான வரி துணை ஆணையர் திரு இ. இளங்கோ …

திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் Read More

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் : அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் – வேல்முருகன்

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில்,  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுமற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு,  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி போன்றநடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் மோசமான …

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் : அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் – வேல்முருகன் Read More

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழ்நாட்டிற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து, உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் – சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகஅலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் …

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழ்நாட்டிற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து, உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் – சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

பழனியில் அரசு  சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் 2014-15 முதல் இதுவரை தென் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்குரூ.719.70 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக  சென்னையில் இன்று  நடைபெற்ற தேசிய ஆயுஷ் இயக்கத்தின்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய  ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்கூறினார்.  தமிழ்நாடு, …

பழனியில் அரசு  சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார் Read More