சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது
சென்னை வருமானவரித்துறை, இணை வருமானவரி ஆணையரகம், வருமான வரிப் பிடித்தம் பிரிவு -3, தோல்ஏற்றுமதிக்கான குழுமம் இணைந்து வருமானவரிப் பிடித்தம் குறித்த கருத்தரங்கை, 04-09-2023 அன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தோல் ஏற்றுமதி குழும வளாகத்தில் நடத்தியது. திரு ஆர். செல்வம், …
சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது Read More