சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது

சென்னை வருமானவரித்துறை, இணை வருமானவரி ஆணையரகம், வருமான வரிப் பிடித்தம்  பிரிவு -3, தோல்ஏற்றுமதிக்கான குழுமம் இணைந்து வருமானவரிப் பிடித்தம் குறித்த கருத்தரங்கை, 04-09-2023 அன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தோல் ஏற்றுமதி குழும வளாகத்தில் நடத்தியது. திரு ஆர். செல்வம், …

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது Read More

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம்

இந்தியா தனது விண்வெளி ஆய்வு மையமான  இஸ்ரோ மூலமாக செலுத்திய விண்கலம் சந்த்ரயான்-3 மிகத்துல்லியமாக நிலவில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கியது. இந்த வெற்றிகரமான நிகழ்வு காரணமாக, நிலவின் தென் துருவத்தில் இருக்கக்கூடிய  கனிமங்கள், நீர் இருப்பு, வாயுக்கள் பற்றிய தகவல்களை …

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்திரு.எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள்  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (04.09.2023)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

புதிய வடிவில்  ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம்  

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 இலட்சம் லிட்டரும் மற்றும் பால்உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் …

புதிய வடிவில்  ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம்   Read More

மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலம் தாம்பரத்தில் நீங்கியது

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம் கீழ்க்கட்டளை பகுதியில் நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடையில் உள்ள கசடுகளை அகற்றும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர். 

மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலம் தாம்பரத்தில் நீங்கியது Read More

இலங்கை பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கு கனடாவில் வரவேற்பளித்த ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர்

கனடிய தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று அவர்கள் நடத்திய ‘தெருவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவென கனடாவிற்கு வந்திருக்கும் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கான வரவேற்பு உபசாரத்தை ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் அவர்களது கலைக் கூடத்தின் இன்று இரவு 03-09-2023 …

இலங்கை பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கு கனடாவில் வரவேற்பளித்த ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் Read More

மதுராந்தகம்: “வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் இறுதி அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் , அடுத்த முதுகரை to கிழக்கு கடற்கரைச் சாலை கடலூர் கிராமம் வரைமாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் அமைந்துள்ளஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம், பனை மரம் உட்பட 250 க்கும் மேற்பட்ட மரங்களை …

மதுராந்தகம்: “வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் இறுதி அஞ்சலி Read More

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழு என்பது சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம் – முதல்வர் ஸ்டாலின்

கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (03-09-2023) காலை, சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. ந.மனோகரன் அவர்களது இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: …

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழு என்பது சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம் – முதல்வர் ஸ்டாலின் Read More

வேலூரில் கழகத்தின் பவளவிழா… வெற்றிக்கு அச்சாரமிடும் முப்பெரும் விழா!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் கழகப் பவளவிழா – முப்பெரும் விழா அழைப்பு மடல். கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் முன்பாக, “திராவிட முன்னேற்றக் …

வேலூரில் கழகத்தின் பவளவிழா… வெற்றிக்கு அச்சாரமிடும் முப்பெரும் விழா! Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் என்பவருக்கு ஜுலை மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, மாதந்தோறும்சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரிஅல்லது ஆளிநரை கண்டறிந்து …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் என்பவருக்கு ஜுலை மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார். Read More