சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி‌ …

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம் Read More

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழனி அம்மன்  தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி  பெரிய தெரு இரண்டாவது தெருவில் கலைஞர் மகளிர்உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் இன்று 02.09.2023 நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன் நந்திவரம் கூடுவாஞ்சேரி கமிஷனர்  திரு.தாமோதரன் மற்றும் …

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழனி அம்மன்  தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார் Read More

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு  வைகோ வாழ்த்து

1.9.2023 நடைபெற்ற சிங்கப்பூரின் 9 ஆவது அதிபர் தேர்தலில் 66 வயதுடைய தமிழர் தர்மன் சண்முக ரத்னம்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஏறத்தாழ 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான தர்மன் சண்முக ரத்னம் ‘லண்டன் °கூல் …

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு  வைகோ வாழ்த்து Read More

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேசியகடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திருபர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து …

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர் Read More

உயர்நீதிமன்ற உத்தரவு : நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்!

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை, மூன்று ஆண்டுகளாக அர்ப்பணித்தஒப்பந்த செவிலியர்களை, கடந்த 31.12.2022 அன்று தமிழ்நாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது, காலிப்பணியிடம் 3,300 இருந்த நிலையில், 3,290 தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம்செய்ய வேண்டும் என்று …

உயர்நீதிமன்ற உத்தரவு : நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்! Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில்காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைபெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும்பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். Read More

பால், தயிர் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க கலந்தாய்வு கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் சென்னை நந்தனம்ஆவின் இல்லத்தில் 31 /08/ 2023 அன்று மாலை 3:30 மணி அளவில் விற்பனைப் பிரிவுக்கான ஆய்வு கூட்டம்நடைபெற்றது. மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் சென்னை மற்றும் பிற மாவட்ட …

பால், தயிர் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க கலந்தாய்வு கூட்டம் Read More

மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மரகதப் பூங்காவில், சுற்றுலா துறையின் மூலம் ஒளிரும் பூங்காஅமைக்கும் பணியின் தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று ( 1.9.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் …

மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். Read More

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையின் விவரம் வருமாறு:

அனைவர்க்கும் வணக்கம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியைச்சேர்ந்த அனைத்துத் தலைவர்களுக்கும் வணக்கம். பாட்னாவில் கூடும் போது 19 கட்சிகள் – பெங்களூரில்கூடும் போது 26 கட்சிகள் – மும்பையில் கூடிய இன்று 28 கட்சிகள் – என இந்தியா கூட்டணி …

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையின் விவரம் வருமாறு: Read More

இந்திய தர நிர்ணய அமைவனம் “பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம்”  பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “”பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும்பாரம்பரிய மருத்துவம்” என்ற தலைப்பில் சென்னையில் 31 ஆகஸ்ட் 2023 அன்று மானக் மந்தன் – கலந்துரையாடல்  நிகழ்ச்சியை நடத்தியது. ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தியாளர்கள், ஆயுர்வேத அறிவியல், யோகா …

இந்திய தர நிர்ணய அமைவனம் “பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம்”  பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது Read More