தமிழ்நாட்டின் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்க 1800 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகர் பரிக்ரமா எனும் கடலோரப் பயணத்தின் எட்டாவது கட்டத்தினை மத்திய அமைச்சர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று தொடங்கினர். இந்தப் பயணம் …

தமிழ்நாட்டின் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்க 1800 கோடி நிதி ஒதுக்கீடு Read More

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக‌ வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் இன்று (31.08.2023) பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

      முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக‌ வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் இன்று  முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ35.83 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை …

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக‌ வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் இன்று (31.08.2023) பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இன்று பணி ஓய்வு பெற்ற 17 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 2 காவல் ஆய்வாளர்(ஆயுதப்படை), 5 உதவி ஆய்வாளர்கள், 9 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும்1 தலைமைக் காவலர் என 17 காவல் அலுவலர்கள் இன்று (31.07.2023) பணிஓய்வு பெற்றனர். இன்று (31.08.2023) வேப்பேரி காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இன்று பணி ஓய்வு பெற்ற 17 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, சென்னை பெருநகர காவல் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து 1 நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் அதிகாரிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து கூடுதல்ஆலோசனைகள் வழங்க உத்தரவிட்டதன்பேரில், சென்னை பெருநகர காவல் மற்றும்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, இன்று (31.08.2023) வேப்பேரி …

சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, சென்னை பெருநகர காவல் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து 1 நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது Read More

கனடா வாழ் சமய சமூகத் தொண்டர்கள் இருவருக்கு தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை திருக்கோவில் வழங்கப்பெற்ற உயர் கௌரவ விருதுகள்

ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ. பஞ்சாட்சர. விஜயகுமாரக்குருக்கள் அவர்களுக்கு  “சிவாகமக்கலாநிதி”  எனும் விருது   கனடாவில்  தமிழ், சமய, சமூக நற்பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றிவரும் தொழிலதிபர், , திரு. கணேசன் சுகுமார் அவர்களுக்கு “சிவநெறிக்காவலர்” எனும்  …

கனடா வாழ் சமய சமூகத் தொண்டர்கள் இருவருக்கு தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை திருக்கோவில் வழங்கப்பெற்ற உயர் கௌரவ விருதுகள் Read More

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு – ஏழை, எளிய மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி, 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய …

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு – ஏழை, எளிய மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் இன்று(30.08.2023) மதியம் காவல் ஆணையாளர்அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 27 புகார் மனுக்களை பெற்றுவிரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சென்னைபெருநகர காவல்துறையில் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். Read More

சிலிண்டருக்கு 830 ரூபாய் உயர்த்தியது எதற்கான தண்டனை?

சமையல் எரிவாயுவின் விலையை ஒரு சிலிண்டருக்கு  ரூபாய் 200 குறைக்கலாம் என ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியப் பெண்களுக்கு ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அளித்திருக்கும் பரிசு என சொல்லப்பட்டுள்ளது. மோடி 2014இல் …

சிலிண்டருக்கு 830 ரூபாய் உயர்த்தியது எதற்கான தண்டனை? Read More

வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம்

முக்கூடல், ஆக. 30- வேளாண் பட்டதாரிகளுக்கு சுயதொழில் துவங்க ரூ. ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து முக்கூடதல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவ குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, முக்கூடல் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் …

வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம் Read More

கூடங்குளம் அணுஉலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என நான் பலமுறை எச்சரித்து வருகிறேன். உதாராணத்திற்கு ஜப்பானில் புகுசிமா அணுஉலை அமைக்கப்பட்ட போதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணுஉலையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டடனர். அதன்பின்னர் சோவியத் ரஷ்யாவில் …

Read More