’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,சிவகாசி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர், ‘’விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, திருச்சுழி தொகுதியில் முன்னாள் …
’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை Read More