சென்னை aerohub மாலில் நடிகர் விஜய் விஷ்வாவின் VV entertainments நடத்திய விருது வழங்கும் கோலாகலமாக நடைபெற்றது

Future Icon Awards / Business Icon Awards /Social Awards /Women Awards என்ற ரீதியிலும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான விருது என கிட்டதட்ட 200 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மதுரையய் சேர்ந்த  நவீன் …

சென்னை aerohub மாலில் நடிகர் விஜய் விஷ்வாவின் VV entertainments நடத்திய விருது வழங்கும் கோலாகலமாக நடைபெற்றது Read More

விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி

அனைவராலும் அன்புடன் நினைவு கூரப்படும் பேராசிரியர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் அல்லது டாக்டர் கஸ்தூரிரங்கன், ஒரு சிறந்த தலைவராகவும் திறன் வாய்ந்த விஞ்ஞானியாகவும் தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவராகவும் விளங்கியவர். நாட்டின் விண்வெளித் திட்டங்கள், கல்வி கட்டமைப்பை வலுவாக வடிவமைத்ததுடன் எதிர்காலத்திற்கான …

விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி Read More

மின்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு: புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூரு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூருவில் உள்ள மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மின்சக்தி கருவிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள், பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும். இந்நிகழ்வுக்கு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் …

மின்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு: புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூரு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன Read More

சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் – வைகோ வாழ்த்து

இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் …

சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் – வைகோ வாழ்த்து Read More

பண்ருட்டி நகைக் கடையில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் சோதனை – 5.4 கிலோ தங்கநகை பறிமுதல்

பி.ஐ.எஸ் சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) சென்னை கிளை அலுவலகத்தின்  அதிகாரிகள் குழு, இன்று (ஏப்ரல் 11, 2025) பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக் கடையில் அமலாக்கத் தேடல் மற்றும் …

பண்ருட்டி நகைக் கடையில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் சோதனை – 5.4 கிலோ தங்கநகை பறிமுதல் Read More

நெல்லையில் சி.பி.எம்.கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து, நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் முன்பு இன்று காலை 10.4.25 மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் ஶ்ரீராம் தலைமை ஏற்க திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, …

நெல்லையில் சி.பி.எம்.கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு Read More

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் …

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் Read More

ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த  05.04.2035 L.P.F  தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க  முடிவிற்கு இணங்க, 08.04.2025. செவ்வாய்கிழமை சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(EPF )ஆணையர் அலுவலக வளாகம் முன்பு ,அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும்,ஒன்றிய  அரசு தொழிலாளர்களை  வஞ்சிக்கும் போக்கினை …

ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் Read More

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார்; ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் – வைகோ அறிக்கை

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு …

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார்; ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் – வைகோ அறிக்கை Read More

மாநில உரிமைகளை பாதுகாத்து  அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன்

ஒன்றிய அரசு அதிகாரத்தில் உள்ள பாஜக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுநர் பொறுப்பில் இருக்கும் திரு ஆர்.என்.ரவி, அவர் நியமனம் செய்யப்பட்ட ஆரம்ப நாளில் இருந்து, …

மாநில உரிமைகளை பாதுகாத்து  அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன் Read More