கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது – ஜவாஹிருல்லாஹ்

கீழடியில் 2015-16 ஆண்டில் முதல் கட்ட ஆய்வு அறிக்கையும் 2023 ல் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையும் ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கைகளை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் கடந்த 2024 டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்குப் …

கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது – ஜவாஹிருல்லாஹ் Read More

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது

சென்னை, ஜூன் 8, 2025. கிரீன்பீஸ் இந்தியா, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினத்தை ஒரு உறுதிமிக்க கொண்டாட்டத்துடன் கொண்டாடியது, அங்கு சுமார் 30 தன்னார்வலர்கள் அதிகாலை கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். …

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது Read More

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள்

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்றது.  இதில் உரையாற்றிய சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி, …

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் Read More

கலைஞரின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்

முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகழக சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 …

கலைஞரின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் Read More

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்க அமித்ஷா தயாரா? – தயாநிதி மாறன் கேள்வி 

அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது …

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்க அமித்ஷா தயாரா? – தயாநிதி மாறன் கேள்வி  Read More

சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் – இரா.இராஜேந்திரன் தகவல்.

சென்னை தமிழ்நாடு சுற்றுலா சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், சுற்றுலா பண்பாடு மற்றும்  அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன் இ.ஆ.ப.  சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு …

சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் – இரா.இராஜேந்திரன் தகவல். Read More

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், முதலமைச்சர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு கோப்பையை வழங்கி, புதிய தொழில்நுட்பங்களை தொடங்கி வைத்தார்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக, புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி, கல்லூரிகளுக்கு இடையேயான முதலமைச்சர் கபடி போட்டியை சமீபத்தில் நடத்தியது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. பரிசு வழங்கும் விழா  புதுச்சேரி  …

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், முதலமைச்சர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு கோப்பையை வழங்கி, புதிய தொழில்நுட்பங்களை தொடங்கி வைத்தார் Read More

ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து மனிதநேயத்திற்கு எதிரானது – வைகோ அறிக்கை

ஈழத்தமிழரான சுபாஷ்கரன் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, இராமநாதபுரம் நீதிமன்றம் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றம் இவர் தண்டனையை ஏழாண்டு காலமாக 2022 ஆம் ஆண்டில் குறைத்தது. …

ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து மனிதநேயத்திற்கு எதிரானது – வைகோ அறிக்கை Read More

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திராவிட முன்னேற்றக் கழக சட்ட திருத்தக்குழு உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் தி.மு.க. மாவட்ட பொருளாளரும், கழக தீர்மானக் குழு உறுப்பினரும், பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்களின் நெருங்கிய உறவினருமான திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கழகத்தின் …

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது Read More

ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது – உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

“உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்மசத்திரம் அல்ல” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது கண்டு அளவற்ற வேதனை அடைகிறேன். புத்தரும், மகாவீரரும், காந்தியடிகளும் பிறந்த மண்ணில் இப்படியொரு தீர்ப்பா? ஈழத் தமிழரான சுபாஷ்கரன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் …

ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது – உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை Read More