தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியானது 81.13 கி.மீ நீளத்திற்கு 44 நீர்வழி கால்வாய்களை பராமரித்து வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்வழிக் கால்வாய்களை பெருநகர சென்னை மாநகராட்சி வசம் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’ Read More

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்*  பல்வேறு நலத்திட்ட உதவிகள் *சுயதொழில் …

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் Read More

தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 இலட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு  காலை உணவினை பரிமாறி திட்டத்தினை தொடங்கிவைத்தார். …

தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 இலட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் Read More

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தேசிய ஒற்றுமை குறித்தக் கருத்தரங்கு

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் புதுதில்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து நடத்தும், “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கண்ணோட்டத்தின் வழியே” “இந்திய தேசிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை புதுச்சேரி …

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தேசிய ஒற்றுமை குறித்தக் கருத்தரங்கு Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஒக்கியம் மடுவு, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாய்உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  எதிர்பாராத பெரும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டாலும், சென்னையில் நீர்தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களில் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கான்கிரீட் சுவருடன் கூடிய மூடு கால்வாய்அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஒக்கியம் மடுவு, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாய்உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

இந்தியா சுதந்திரதினம் கொடியேற்று விழா

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாரியத் தலைமை அலுவலகமான கோயம்பேடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். வாரிய …

இந்தியா சுதந்திரதினம் கொடியேற்று விழா Read More

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் ரூபாய்.78.59 கோடி மதிப்பீட்டில் 20  இடங்களில்  சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சர்  நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறைஅமைச்சர் இரா.இராஜேந்திரன்  தலைமையில்  (13.08.2025), சென்னை, வாலாஜா சாலையில்அமைந்துள்ள  சுற்றுலா  வளாகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன்ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:  மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் …

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் ரூபாய்.78.59 கோடி மதிப்பீட்டில் 20  இடங்களில்  சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் Read More

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா

சென்னை, இந்தியா – தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில் தனது புதிய அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த புதிய விரிவாக்கம், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் வெற்றி …

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா Read More

சுற்றுலாத்துறையில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக்கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  (1.8.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு  வளாகம் …

சுற்றுலாத்துறையில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக்கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More