தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு

ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்றும்  “மதுகுடித்து அப்பாவி மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டால் தான் அரசுக்கு வருமானம்”  என்ற  நிலையை  மாற்றி படிப்படியாக     …

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு Read More

சென்னையில் கிராமத்து பொங்கல் விழா

தங்கமுகையதீன் நிழற்படங்கள்: அரிதாரக் கலைஞர் சித்தைய்யா ——————— பல்லாயிர ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர்களின் குறிப்பாக உழவர்களின் திருவிழாவான பொங்கல் திருவிழா, கிராமங்களில்தான் பழைமை மாறாமல் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது உழவுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. …

சென்னையில் கிராமத்து பொங்கல் விழா Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் நடத்திய பொங்கல் விழா

-தங்க முகையதீன்- ————– சென்னை,ஜன.16- தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் திருவிழா சென்னையில் நடந்தது. இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவி கவிதா தலைமையேற்று நடத்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், நடிகர் அக்‌ஷய் குமார், ஒளிப்பதிவளர் ரவி ஆகியோர் …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் நடத்திய பொங்கல் விழா Read More

கிராமிய கலைஞர்களுக்கு “மண்ணின் குரல்” விருதுகள்

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சார்பில், வேலம்மாள் நெக்சஸ் மற்றும் வி.ஜி.பி. ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட் ஆகியோருடன் இணைந்து, ரெயின்ட்ராப்ஸ் கிராமிய கலை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், பாரம்பரிய கிராமிய கலைகள், சமூக உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வகையில் …

கிராமிய கலைஞர்களுக்கு “மண்ணின் குரல்” விருதுகள் Read More

“உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” – வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை

-தங்க முகையதீன்- வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடும் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். “எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் வலிமையாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில், …

“உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” – வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை Read More

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், இந்தியாவில் ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சதீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறித்துவ தேவாலயங்களை தாங்கி, கிறித்தவ மக்களையும் …

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் Read More

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ள விக்டோரியா பொது அரங்கத்தினை மேயர் ஆர்.பிரியா (09.12.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் …

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில்,மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி,(09.12.2025) சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வாரியாக சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில்,மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது Read More

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு

மதுரை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு விழா, மதுரை TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (7.12.2025) பந்தல்குடி …

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு Read More

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான்

வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது. மாநில அரசின் அனுமதியின்றி, தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு, (03.12.2025) காலை 8′ மணி …

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான் Read More