மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது

தமிழ் நாடு அரசின் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது என் ற தகவலே தொலைக்காட்சி வழி பார்த்து  அறிந்து கொண்டபோது மனம் நெகிழ்ந்ததாக விருது பெரும் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் மலேசியப் படைப்பாளர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு …

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது Read More

கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழாவில் எண்பது பெண்மணிகள் கௌரவிக்கப்படவுள்ளனர். இலங்கையில் பல்வேறு …

கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா Read More

லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க …

லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை Read More

மத நம்பிக்கை குறித்து அவதூறு பேச்சு: பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை

லாகூர்: பாகிஸ்தானில் மத நம்பிக்கை குறித்து அவதுாறாக பேசிய தனியார் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சல்மா தன்வீர் முஸ்லிம்களின் இறை துாதர் குறித்து 2013ல் அவதுாறாக …

மத நம்பிக்கை குறித்து அவதூறு பேச்சு: பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை Read More

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல்

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். தான் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடுத்து, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத …

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல் Read More

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ்

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் …

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ் Read More

சிங்கப்பூரில் செப்டம்பர் விழா கொண்டாட்டம்

உலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொவிட் – 19 இப்போது “குடும்ப உறுப்பினர்” ஆகிவிட்டது. குடும்ப உறுப்பினர் எப்படி இருந்தாலும் அவரை அனுசரித்து அரவணைத்துச் செல்வதைப் போல இப்போது நாமும் கொரோனாவை அனுசரித்து அதோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இப்படியே …

சிங்கப்பூரில் செப்டம்பர் விழா கொண்டாட்டம் Read More

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்

இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. இதனால் …

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் Read More

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை …

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை Read More

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை

இலங்கை உழைப்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான சவ்வியமூர்த்தியின்  பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஆர்.எம்.வீயை சந்தித்து இலங்கை கண்டியில் புரட்சிதலைவர் எம்.ஜி,ஆருக்கு நினைவிடம் கட்டுவதற்கான ஆலோசனையை நடத்தினார். ஆர்.,எம்.வீ இலங்கையில் தமிழ்வழி …

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை Read More