மே 18: தமிழினஅழிப்பு நினைவுநாள் – கனடா 2021

கனடாவில் மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் 12வது நிகழ்வில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.தமிழின அழிப்பின் 12ம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2021 அன்று சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிரான குற்றங்களை அனைத்துலக நீதிவிசாரணை முன் கொண்டுசெல்வோம் எனச் …

மே 18: தமிழினஅழிப்பு நினைவுநாள் – கனடா 2021 Read More

துபாயில் திமுக வெற்றி விழா!

துபாயில் 7, மே:- தமிழகத்தில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் திமுகவின் வெற்றிவிழா , பதவியேற்பு விழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி துபாயில் கொண்டாடப்பட்டது அமீரக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் வெற்றி பெற்று, …

துபாயில் திமுக வெற்றி விழா! Read More

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு.

ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர் (UK) தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் விதமாகவும் முள்ளிவாயக்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கொள்ளவும் மத்திய இலண்டனில் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை மே18 அன்று நடத்தியுள்ளார்கள். மே …

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு. Read More

இஸ்ரேல் தாக்குதலில் 188 பாலஸ்தீனர்கள் பலி

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள வழிபாட்டு தலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது. இதையடுத்து இஸ்ரேல் மீது காசாவில் …

இஸ்ரேல் தாக்குதலில் 188 பாலஸ்தீனர்கள் பலி Read More

ஜெனிவாவை புரிந்துகொள்ளாத தமிழ் கட்சிகள் – சட்ட ஏற்பாடுகளும் இல்லை – ம.பொஸ்கோ

ஜெனிவாவை இன்னமும் தமிழ் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லையென தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ம.பொஸ்கோ தெரிவித்துள்ளார். எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழர் தரப்பின் ஜெனிவா விவகாரம், ஐ.நாவில் இலங்கை தொடர்பான …

ஜெனிவாவை புரிந்துகொள்ளாத தமிழ் கட்சிகள் – சட்ட ஏற்பாடுகளும் இல்லை – ம.பொஸ்கோ Read More

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பத்தினர் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து ஒரு தமிழ்க் குடும்பம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து தங்கலாம் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈழத் தமிழர் நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா இருவரும் கடந்த …

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பத்தினர் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது Read More

காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் புதுப்பிக்க ஆணை வெளியீடு

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடிமக்களின் காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான ஆணையை கடந்த ஜனவரி 7-ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது. வெளிநாடு செல்லும்போது குடிமக்கள் தங்களது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான …

காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் புதுப்பிக்க ஆணை வெளியீடு Read More

கொரோனா விதிமுறையை மீறியதாக ஆஸ்திரிலேயாவில் இந்திய வீரர்கள் 5 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்

புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில் சாப்பிட்டதையடுத்து, இந்திய வீரர்கள் 5 பேர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் ஆகியோர் …

கொரோனா விதிமுறையை மீறியதாக ஆஸ்திரிலேயாவில் இந்திய வீரர்கள் 5 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர் Read More

சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வேள்பாரி நாவலை சிறந்த படைப்பாக அறிவித்தது மலேசியா அறவாரியம்

அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய ”வேள்பாரி” நாவல் தேர்வு. மலேசியா அறவாரியம் அறிவிப்பு மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்க டேசன் எழுதிய …

சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வேள்பாரி நாவலை சிறந்த படைப்பாக அறிவித்தது மலேசியா அறவாரியம் Read More

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி இன்று அறிவித்தார். வரும் ஏப்ரல்-மே மாதம் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதிகளையும் பிரதமர் சர்மா ஒளி அறிவித்தார். என்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் சர்மா ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் …

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி Read More