மனிதநேயம்தான் திராவிட மாடல்! தி.மு.க.வுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு நல்லுறவு! நம்பிக்கை உறவு – முதல்வர் ஸ்டாலின்

இன்று (28-04-2022) கொளத்தூரில் நடைபெற்ற ‘புனித ரமலான் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா’வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-  இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல – உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் …

மனிதநேயம்தான் திராவிட மாடல்! தி.மு.க.வுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு நல்லுறவு! நம்பிக்கை உறவு – முதல்வர் ஸ்டாலின் Read More

சுகாதார முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைஆகியவற்றின்  முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுகுடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு மருத்துவர்களுக்கு  அழைப்புவிடுத்துள்ளார். வளம், ஆரோக்கியம் மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்க தேவையான அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ளப்பட …

சுகாதார முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு Read More

ஜார்க்கண்டில் ஆதிவாசிகளுக்கான உதவித் திட்டங்கள் ADIGRAMS குறித்த இரண்டு நாள் பயிலரங்கை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

பழங்குடியினர் விவகார அமைச்சகம் (MoTA) அதன் ‘மக்கள் தொடர்புத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக, அரசு திட்டங்களை முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்குச் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 மற்றும் 28-ம் …

ஜார்க்கண்டில் ஆதிவாசிகளுக்கான உதவித் திட்டங்கள் ADIGRAMS குறித்த இரண்டு நாள் பயிலரங்கை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது Read More

மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி செலவில் ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.4.2022) தலைமைச் செயலகத்தில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மறைமலைநகரில்  5 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார். வீட்டுவசதி மற்றும்  நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும்,சென்னைப் பெருநகர் …

மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி செலவில் ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்பான விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப் பெருந்தகை அவர்கள் சில கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார். நேற்றையதினம்,கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாநில முதல்வர்களோடு, மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளோடு, நம்முடைய பாரதப் பிரதமர் …

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்பான விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ அறிக்கை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள், கெடல் எங்கே தமிழர் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க. கடல் போலும் எழுக… கடல் முழக்கம் போல் …

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ அறிக்கை Read More

தன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் சிவகுமார்

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை கதாநாயகனாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற – சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.  புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. …

தன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் சிவகுமார் Read More

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார்

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் …

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார் Read More

சாதியால், மதத்தால் தமிழினத்தைப் பிளவுபடுத்தி வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. – முதல்வர் ஸ்டாலின்

அஸ்ஸலாமு அலைக்கும். மஸ்தான் அவர்கள் நான் உரையாற்றக்கூடிய அந்த செய்தியை இந்த ஒலிபெருக்கியின் மூலம் சொல்லும்போது “எழுச்சியுரை… எழுச்சியுரை…” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் நான் ஆற்றுவது எழுச்சியுரை அல்ல – உணர்ச்சி உரை. இந்த விழாவை வெகு சிறப்பாக – மிகவும் …

சாதியால், மதத்தால் தமிழினத்தைப் பிளவுபடுத்தி வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. – முதல்வர் ஸ்டாலின் Read More

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

ஐக்கிய லண்டன் தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக இங்கிலாந்து நாடாளுமண்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் தலைமை தாங்கினார்.  இதனைத் தொடர்ந்து இன்று 23 ஏப்ரல் …

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். Read More