ஜெயா தொலைக்காட்சியின் ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் வரும் ஆயுத பூஜை தினத்தன்று பிரபல பேச்சாளர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்புபட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. மனிதனின் மதிப்பை உயர்த்துவது கல்விச்செல்வமா, பொருட்செல்வமா என்ற தலைப்பில் இந்த சிறப்புபட்டிமன்றம் நடைபெறுகிறது. மனிதனின் மதிப்பை கல்விச்செல்வமே உயர்த்துகிறது என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், …

ஜெயா தொலைக்காட்சியின் ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் Read More

புதுயுகம் தொலைக்காட்சியின்” நலம் தரும் நவராத்திரி”

பெண்கள் போற்றும் புண்ணிய மாதம், நவராத்திரியின் 9 நாட்களும் கொலுவின் வடிவில் நலன்களை தரும்முப்பெரும் தேவியர்… வழிபட வேண்டிய முறைகள், ஸ்ரீ விஜயராகவா இசைப்பள்ளி செங்கல்பட்டுமாணவர்களின் வாய்ப்பாட்டு பாடல்கள், சரண்யாஸ் நிருத்ய வித்யாலயா பள்ளி மாணவர்களின் நடனம், வீடுகளில்வைக்கப்பட்டிருக்கும் அழகான கொலு, …

புதுயுகம் தொலைக்காட்சியின்” நலம் தரும் நவராத்திரி” Read More

மாத்தி யோசி

இன்றைய காலக்கட்டத்தில் நம் பலருக்கும் படித்த படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் தொடர்பிருப்பதில்லை. ஏதோ ஒன்றை படிக்கிறோம், அதற்கு தொடர்பே இல்லாத ஏதோ ஒரு அலுலகத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை பார்க்கிறோம். இதனால் பலருக்கும் தாங்கள் செய்யும்வேலையில் முழு திருப்தி இருப்பதில்லை.அப்படிப்பட்ட சிலர், …

மாத்தி யோசி Read More

மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் தயாரிப்பில் கரகாட்டகாரன்-2

சமீபகாலமாக சமூக வலைதங்களில் கரகாட்டகாரன் 2 படம் “டப்பாங்குத்து”என்ற பெயரில் மதுரை சுற்றுவட்டார பகுதியில் படமாகி கொண்டிருக்கிறது என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இது குறித்து டப்பாங்குத்து இயக்குனர் ஆர்.முத்து வீராவிடம் கேட்டபோது.  மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார …

மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் தயாரிப்பில் கரகாட்டகாரன்-2 Read More

‘தமிழன் விருது’ வாங்குவதில் சந்தோசம் அதிகம் – இயக்குநர் சேரன்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டு ‘தமிழன் விருது’ வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் நடிகர் சேரன் விருதின் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேடும்போது கூறியதாவது:  “தமிழன் விருதுகளை அறிமுகப்படுத்துவதற்காக இந்தநிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. தமிழன் என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம்.. எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனால் நம் தாய்மொழியான தமிழன் விருது என்கிற பெயரில் வாங்குவது ஒரு பெரிய சந்தோஷம்.. பெரிய பாக்கியம்.. அந்த சந்தோஷத்தை இளம் சாதனையாளர்களுக்கும் சாதித்தவர்களுக்கும் வழங்கி மகிழ்வது என்பதை பெரிய வழிகாட்டுதலாக தான் பார்க்கிறேன். சாதித்தவர்களுக்கு விருது கொடுப்பது பெரிய விஷயம் இல்லை.. சாதிக்க போகிறவர்களுக்கும் விருது கொடுக்கிறார்களே, அதைத்தான் தனித்தன்மையாக பார்க்கிறேன்.******** அதனால் ஈர்க்கப்பட்டே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். நல்லதை செய்.. இல்லையென்றால் நல்லதை செய்பவர்களுடன் உடனிரு.. நல்லது செய்பவர்களை பாராட்டு..நல்லது செய்பவர்களை துளியும் தவறாக பேசாதே.. அந்த விதமாக நல்லதை செய்யும் உங்களோடு கைகோர்த்து இங்கே நான் வந்திருக்கிறேன்.. வெறும் ஆற்றலால் மட்டும் சாதித்து விட முடியாது. அனுபவத்திற்கு சாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. இங்கே அனுபவமும் ஆற்றலும் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி. எப்போதும் போல நீங்கள் புதிய தலைமுறையாக புதிய தலைமுறைகளுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்” என்று கூறினார்.  மேலும் …

‘தமிழன் விருது’ வாங்குவதில் சந்தோசம் அதிகம் – இயக்குநர் சேரன் Read More

இளம்படை

பள்ளி மாணவர்களுக்கு, சாலை வசதி சீரமைத்தல், தெருவிளக்கு சரி செய்தல், போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு புகார் அளிப்பது குறித்தும், பசுமையைப் பாதுகாத்தல்,  சாலை விதிகளை கடைபிடித்தல் போன்ற பல்வேறு சமூக பொறுப்புணர்வினை புதுயுகம் தொலைக்காட்சியின் “இளம்படை” நிகழ்ச்சி மூலம் செய்துவருகின்றனர். இந்த …

இளம்படை Read More

பொன்னி C/O ராணி” வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஸ்வேதா..! கேள்விக்குறியாகும் சந்துரு – ஸ்வேதா வாழ்க்கை

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை  இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”. பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், …

பொன்னி C/O ராணி” வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஸ்வேதா..! கேள்விக்குறியாகும் சந்துரு – ஸ்வேதா வாழ்க்கை Read More

கலைஞர் டிவி – விகடன் இணையும் “ரஞ்சிதமே” – புத்தம் புதிய மெகாத்தொடர்

சின்னத்திரையில் தனக்கென தனி பாதையில் கொடிகட்டிப் பறக்கும் கலைஞர் தொலைக்காட்சியும், சின்னத்திரை தொடர்களில் தனி முத்திரை பதித்திருக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனமும் “ரஞ்சிதமே” என்கிற புத்தம் புதிய மெகா த்தொடருக்காக இணைந்திருக்கிறது. வருகிற ஜூலை 17-ந் தேதி முதல் திங்கள் முதல் …

கலைஞர் டிவி – விகடன் இணையும் “ரஞ்சிதமே” – புத்தம் புதிய மெகாத்தொடர் Read More

கலைஞர் டிவியில் கரு.பழனியப்பனின் “வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சி “வா தமிழா வா“. தமிழ் சினிமாவில், தனித்துவமான  இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் கரு.பழனியப்பன் தொகுத்துவழங்கும்  இந்த நிகழ்ச்சி மக்களின் குரலாய், மக்கள்  நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்கும் …

கலைஞர் டிவியில் கரு.பழனியப்பனின் “வா தமிழா வா” Read More

சாய் வித் செலிப்ரிட்டி

முற்றிலும் வித்தியாசமான  நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் இப்போது “சாய் வித் செலிப்ரிட்டி” எனும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு10:00 மணிக்குஒளிபரப்பாகிறது . இந்த நிகழ்ச்சியில் மூன்று சுற்றுகள் உள்ளன, வித்தியாசமான டீ களுடன் ஒரு டீ …

சாய் வித் செலிப்ரிட்டி Read More