யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் “சைத்ரா”

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ்  என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் கே.மனோகரன் மற்றும் டி.கண்ணன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம்  சைத்ராஇந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.    இந்த படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.***********

சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்,  மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

மக்கள் தொடர்புமணவை புவன் தயாரிப்பு மேற்பார்வைதேக்கமலை பாலாஜிஇணை தயாரிப்பு – T. கண்ணன் தயாரிப்பு – K. மனோகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி M. ஜெனித்குமார் இயக்கியுள்ளார் . இவர் பொட்டு, கா போன்ற படங்களில்இணை இயக்குனராக பணியாற்றியவர். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.