அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அதிகார எல்லைக்குட்பட்டு நடக்க வேண்டும் – ரா.சரத்குமார் அறிக்கை

தமிழகத்தில், தமிழக அரசின் முயற்சியால் 1978, செப்டம்பர் 4 ந்தேதி நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், இரண்டாக பிரிக்கப்படவுள்ள செய்தி, பெயர் மாற்றம் என உயர்கல்வி ஸ்தாபனத்தில் நடைபெறும் மாற்று நடவடிக்கைகள் பொதுமக்கள், பேராசிரியர்கள், மாணவர்களிடையே கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ளது. 5 …

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அதிகார எல்லைக்குட்பட்டு நடக்க வேண்டும் – ரா.சரத்குமார் அறிக்கை Read More

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல்

மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கிவரும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ்மொழி இடம் பெறாதது கண்டனத்திற்குரியது. முதுகலை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில், சோ்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் …

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல் Read More

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர்களில் 58 வயது நிறைவடைந்து ஓய்வு பெற்றவர்கள் …

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை Read More

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம்

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது ஏற்றுகொள்ள முடியாதது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565  …

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம் Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார்.

74-வது சுதந்திர தினத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் புரட்சி திலகம் சரத்குமார் சென்னை, தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி, இனிப்பு கள் வழங்கி நிர்வாகிகளுடன் கொண்டாடினார் கள். இக் கொடியேற்று விழா வில் …

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார். Read More

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்து படிப்படியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும் -அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள்

2013 – ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000 – க்கும் மேற்பட்ட ஆசிரியர் கள் தற்போது வரை பணிநியமனம் பெறாமல் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழல் மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆறரை ஆண்டுகளுக்கு முன்பாக …

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்து படிப்படியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும் -அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள் Read More

மருத்துவப்படிப்பில் கூடுதல் இடங்களை அறிவித்து, ஓபிசி பிரிவினருக்கு மறுக்கப்பட்ட 27% இடங்களை வரும் கல்வியாண்டுகளில் பிரித்து ஒதுக்கிட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்

மருத்துவக் கல்வியில் இளங்கலை, முதுகலை, பல்மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய மருத்துவ தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதும், மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்ற …

மருத்துவப்படிப்பில் கூடுதல் இடங்களை அறிவித்து, ஓபிசி பிரிவினருக்கு மறுக்கப்பட்ட 27% இடங்களை வரும் கல்வியாண்டுகளில் பிரித்து ஒதுக்கிட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல் Read More

முருகப் பெருமானை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக சரத்குமார் கூறியுள்ளார்

தினமும் முருகனைத் துதித்து 108 முறை ஓம் நமசிவாய என்று சிவ பூஜை செய்து, தாய் தந்தையரை வணங்கி  சமத்துவமாக இருத்தல் அவசியம் என்று நாளை துவங்கு கின்ற என் கருத்து.. கறுப்பர் கூட்டமே நீங்கள்  இயக்கிவிடப்பட்ட மூடர்கள். உதவி செய்யாவிட்டாலும் …

முருகப் பெருமானை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக சரத்குமார் கூறியுள்ளார் Read More

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையின் மீது காவிச்சாயம் பூசி, அவமதிப்பு செய்த மர்மநபர்களின் செயல் விரும்பத்தகாத பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் செயல். தலைவர்களின் சிலைகளை மதிப்புடனும், மரியாதையுடனும் போற்றும் தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகளை தொடர்ச்சியாக அவமதித்து பிறரது …

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல் Read More