பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு

முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்தக்கோயம்பேடு அங்காடியில் பண்டிகை பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு சிறப்பு சந்தைஅமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இவ்வாறான …

பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு Read More

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை),  மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணைஆட்சியர் …

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம் Read More

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை  (25.12.2023) முகாம் அலுவலகத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இச்சந்திப்பின்போது, …

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் Read More

மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்

மிக்ஜாங் புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெள்ளத்தினால், சென்னை முழுவதும் தத்தளித்து வந்த நிலையில், மிகவும் தாழ்வான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிமுழுவதும், வெள்ளநீர்  சூழ்ந்து பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மிக்ஜாங் புயல் ஆந்திராமாநிலத்தை …

மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்கள் வழங்கினார் Read More

ரூ.296.08 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பார்வையிட்ட உதயநிதி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்புநிலையத்தில் நடைபெற்றும் வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர்  மரு.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மாவட்டஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் உதயநிதி …

ரூ.296.08 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பார்வையிட்ட உதயநிதி Read More

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.09.2023) தலைமைச்செயலகத்தில், மாண்புமிகு சிறுபான்மையினர்  நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் …

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார். Read More

நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (28.9.2023) செங்கல்பட்டுமாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையதின்இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டிய ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் …

நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு Read More

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.9.2023) கோயம்புத்தூர்மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில்  ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டுஎண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள …

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு   Read More

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளிடமிருந்து பால்கொள்முதல் செய்யும்போது உடனடி ஒப்புகைச்சீட்டு வழங்குவதை அனைத்து பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என அவலுவலர்களுக்கு மாண்புமிகுஅமைச்சர் அவர்கள் உத்தரவு.  தமிழகம் முழுவதும்  10,771 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இவை பால்உற்பத்தியாளர்களுக்கு தரத்தின் …

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் இன்று(18.9.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார். Read More