இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அருமைச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் …

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி Read More

இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன் – முதல்வர் ஸ்டாலின்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன் இதனை எழுதுகிறேன். …

இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன் – முதல்வர் ஸ்டாலின் Read More

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம்

*தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சர்ச் ரோடு சாலையில் புதைந்த பாதாள சாக்கடை UGD மேன் வலை ஊழியர்களைக் கொண்டு மாமன்றஉறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்ட கழக செயலாளர் அவர்கள் உயர்த்தி அமைத்த போது …

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம் Read More

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (7.12.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த செய்தி தொடர்பாளரும் – கோவை மாவட்டச் செயலாளருமான கோவை கே.செல்வராஜ், Ex. M.L.A., தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் …

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

தாம்பரம் 24வது வார்டில் இடர் நீக்கப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சன்னதி தெருவில் மின்மாற்றி பழுதடைந்துள்ளதால்  தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்டக் செயலாளர் மின் ஊழியர்களை கொண்டு அதனை சரி செய்தார்.

தாம்பரம் 24வது வார்டில் இடர் நீக்கப்பணி Read More

தாம்பரம் 24 வார்டில் மழைநீர் தேங்காமலிருக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.இ.கருணாநிதி உத்தரவு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு ஜாய் நகர், சஞ்சய் காந்தி நகர் பகுதியாக ஏரிக்கு சென்று அடையும். பெரிய கால்வாயை சுற்றுச்சூழல் அமைத்ததையும், மழை சேதங்களையும், மழைநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்க          பல்லாவரம் சட்டமன்ற …

தாம்பரம் 24 வார்டில் மழைநீர் தேங்காமலிருக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.இ.கருணாநிதி உத்தரவு Read More

திமுக மாணவர் அணியின் தீர்மானங்கள்

தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (14.11.2022திங்கட்கிழமை) மாலை 04.00 மணியளவில், மதுரை, கருப்பாயூரணி, பாண்டி கோவில் அருகில் உள்ள எம்.டி.மகாலில், கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில்,இணை – துணைச் …

திமுக மாணவர் அணியின் தீர்மானங்கள் Read More

தாம்பரம் 24 வார்டில் அடாத மழையிலும் விடாது சேவையாற்றும் கவுன்சிலரை பாராட்டும் பொதுமக்கள்

தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு உட்பட்ட ஜெய் நகர் சஞ்சய் காந்தி நகர். ஜோசப் காலனி. கபாலீஸ்வரர் தெரு . நாகாத்தம்மன் கோவில் தெரு. கண்ணன் காலனி. ஓடை தெரு .சன்னதி குறுக்கு தெரு. கண்ணபிரான் கோவில் தெரு. ஆகிய இடங்களில் தொடர்ந்து …

தாம்பரம் 24 வார்டில் அடாத மழையிலும் விடாது சேவையாற்றும் கவுன்சிலரை பாராட்டும் பொதுமக்கள் Read More

மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து – இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய …

மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது – முதல்வர் ஸ்டாலின் Read More

குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது

தாம்பரம் மாநகராட்சி  24 வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சய் காந்தி நகர் . ஜாய்நகர் வழியாக மழைநீர் பெரிய ஏரியை சென்று கலக்கின்றது .. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரிய கால்வாய் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் …

குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது Read More