நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,

திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. செல்வப்பெருந்தகை.