சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ்

தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை தர்மதுரை மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி. இவர் அடுத்ததாக இயக்க்விருக்கும் புதிய படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை மாதம்பட்டி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.   மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி …

சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் Read More

சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் குருசோமசுந்தரம்

ஆசிய திரைப்படங்களுக்கான  ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகள் அறிவிப்பில் நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள்அறிவிக்கப்பட்ட நிலையில்   இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் …

சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் குருசோமசுந்தரம் Read More

பெண்களின் பாலியல் சுரண்டலுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு தான் காரணம்’ – ‘ஓங்காரம்’ இயக்குநர் குற்றச்சாட்டு

இன்றைய சூழலில் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு பொருளாதார நிலையை தகுதியாக நிர்ணயிக்காமல் சாதியை ஒரு தகுதியாக உறுதி செய்து வழங்கப்பட்ட  இட ஒதுக்கீடு தான் காரணம். மேலும் பெண்களுக்கு …

பெண்களின் பாலியல் சுரண்டலுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு தான் காரணம்’ – ‘ஓங்காரம்’ இயக்குநர் குற்றச்சாட்டு Read More

‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”- பிரபாஸ்

‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டக் காாசியை குறித்து பேசிய நடிகர் பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டத்தை ‘3டி’ முப்பரிமாணத்தில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த முன்னோட்டம் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக …

‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”- பிரபாஸ் Read More

நடிகர் மோகன் முதியவர்கள் காப்பகத்தில் அன்னதானம் வழங்கினார்

சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைமுன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.நடிகர் மோகன் …

நடிகர் மோகன் முதியவர்கள் காப்பகத்தில் அன்னதானம் வழங்கினார் Read More

முதன்முறையாக சொந்தக் குரலில் பாடினார் நடிகர் சந்தானம்.

இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினிதிவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது. அதில் “சாட்டர்டே இஸ் கம்மிங்கு…”  என்று ஆரம்பிக்கும் பாடலை …

முதன்முறையாக சொந்தக் குரலில் பாடினார் நடிகர் சந்தானம். Read More

ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்கும் “விஜய் விஷ்வா”

சாயம், மாயநதி, பட்டதாரி  உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து முத்திரை பதித்தவர், நடிகர் விஜய்விஷ்வா. தற்போது, லோகு இயக்கத்தில் சோபிலால்  தயாரிக்கும் ‘பரபரப்பு’ என்ற  படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய்விஷ்வா  நடிக்கிறார். விஜயன்  இயக்கத்தில். தயாரிப்பு கே.வி.மீடியா செந்தில் தயாரிக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’ படத்தில் நாயகனாக …

ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்கும் “விஜய் விஷ்வா” Read More

தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது – கருணாஸ்

கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்து கொண்டு …

தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது – கருணாஸ் Read More

பொன்னியின் செல்வன் படத்தை 3 தலைமுறையினரும் பார்க்க ஆர்வம் – நடிகர் விக்ரம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மூன்று தலை முறையினரும் பார்க்க ஆவர்வமாக இருக்கின்றார்கள் என்று நடிகர் விக்ரம் கூறினார். “ஆங்கில படங்களில் பிரேவ் ஹார்ட் போன்ற பல படங்களில் பல கனவு பாத்திரங்கள் இருக்கின்றது. ஆனால், அதைவிட நமது நாட்டில் எண்ணற்ற வீரர்கள் …

பொன்னியின் செல்வன் படத்தை 3 தலைமுறையினரும் பார்க்க ஆர்வம் – நடிகர் விக்ரம் Read More

பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டரையராக நடிப்பதில் பெருமை – சரத்குமார்

பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகாபுரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. …

பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டரையராக நடிப்பதில் பெருமை – சரத்குமார் Read More