அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்று நூல் – மணிரத்னம் வெளியிட்டார்
பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலைவிமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது. “கல்கி பொன்னியின் செல்வர்” …
அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்று நூல் – மணிரத்னம் வெளியிட்டார் Read More