அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டும் படம் ‘தெற்கத்தி வீரன்’
சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் நடிகர் சந்திரபாபுவின் பேரனான சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘தெற்கத்தி வீரன்’. அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்குமுடிவுகட்டுவதுதான் இப்படத்தின் கதை. அறிமுக நாயகன் என்றாலும் அனுபவம் மிக்கவராக நடித்திருப்பதுபாராட்டலுக்குறியது. …
அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டும் படம் ‘தெற்கத்தி வீரன்’ Read More