22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போதுபின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தலைமையில் 19.08.2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு …

22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினா;களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகராட்சி பகுதி அமராவதி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் திருவானைக்காவல் கீழ உள்வீதி நியாயவிலைக் கடையிலும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார் Read More

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பு மேலணை அணைக்கட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணிர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 18.08.2020 அன்று முக்கொம்பு மேலணை வாத்தலையிலி …

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார். Read More

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 17.08.2020 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் தேனி மாவ ட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர் …

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. Read More

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு

கோயம்புத்தூர் -641014: கணினி அறிவியல் துறை, டாக்டர் .ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) “CHALLENGES IN CYBER SECURITY“ எனும் தலைப்பில் ஒரு நாள் இணைய வழி கருத்தரங்கினை ஆகஸ்ட் 13 -ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இறை …

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு Read More

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதாரத் துறையை சார்ந்த 98 நபர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களை  மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 15.08.2020 அன்று வழங்கினார். திருச்சி ராப்பள்ளி மாவட்ட …

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் Read More

தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15.08.2020 அன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று வண்ண பலூன்களை பறக்க விட்டு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் …

தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார். Read More

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா

விருதுநகர்,ஆக-15: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில், ஒன்றிய பெருந்தலைவர் சுமதி ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர், தேசப்பிதா மகாத்மாகாந்தி திருவுருவப் படத் திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், துணை தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், …

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா Read More

மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் 15.08.2020 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாpயாதை செலுத்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தும் …

மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். Read More

முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் முல்லை பொpயாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. 13.08.2020 அன்று …

முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார் Read More