அரசு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் கருவூலக் கணக்குத்துறை திரு.தென்காசி சு.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 19.08.2019 கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் கருவூலக் கணக்குத்துறை திரு.தென்காசி சு.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் மதுரை …

அரசு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் கருவூலக் கணக்குத்துறை திரு.தென்காசி சு.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Read More

சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் 17.8.2019 நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சி தலைவர் …

சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார். Read More

சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 13.08.2019 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் …

சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Read More

அப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் காதர் டீலக்ஸ் என்ற தனியார் மஹாலில் 10.08.2019 பள்ளிக்கல்வித் துறை மற்றும் பத்மராஜம் கல்விக்குழுமம் ஒருங்கிணைந்து பள்ளி மாணவ மாணவியர்கள் நலனுக்காக ஏற்பாடு செய்த ‘வெற்றி மேல் வெற்றி” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட …

அப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ் Read More