கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் பற்றி சு.வெங்கடேசன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு கிராமப் புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள பதிலில் இத்திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களை அதிகரிக்கிற எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். நாடு …

கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர் பார்வையற்றோர் காதுகேளாத மற்றும் வாய்பேசாத இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000 வரை வங்கி …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள் Read More

குரோம்பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

பல்லவபுர பெருநகரம் 23 வது வட்ட கழகம் சார்பில் நம் கழகம் கண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை வட்ட கழக செயலாளர் ஆர்.கே. நாகராஜன் தலைமையில் கழக கொடி ஏற்றி …

குரோம்பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா Read More

தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் போ.அம்மாபட்டி கிராமத்திற்குட்பட்ட போ.மீனாட்சிபுரம் கண்மாய் உத்தமபாளையம் வட்டம் பொட்டிபுரம் கிராமத்திற்குட்பட்ட எர்ணன்குளம் கண்மாய் தேவாரம் கிராமத்திற்குட்பட்ட சின்னதேவிகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்கள் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; நடைபெற்று வரும் …

தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் 14.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பொது சுகாதாரத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு …

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார். Read More

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது

திருச்சிராப்பள்ளி, செப்டம்பர் 13, 2020: கிராமங்களிலுள்ள பெரும்பாலானோர் தினக்கூலியையும், விவசாயத்தையும் நம்பியிருப்பதால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் புதுப்பிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான …

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளா தாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் புத்த மதத்தினர் சீக்கியர்கள் பாரிசிக்கள் மற்றும் ஜெயினர் ஆகிய மதவழி சிறுபான்மையினர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகை யில் தனிநபர் தொழில் கடன் சுயஉதவிக் குழுக்களுக்கான …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி Read More

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்ததூர், செப்- 11: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தை யா சட்டமன்றத் …

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். Read More

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் நாள் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 10.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் அன்னாரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு நடவ டிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு …

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு. Read More

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் தொழில் புனரமைப்பிற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கோவிட் கால அவசர கடன் வசதித் திட்டம் (GECL) அறிவிக்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு இத்திட்டம் எளிமையாக சென்றடைவதற் கான முயற்சியின் …

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் Read More