விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் …

விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். …

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” Read More

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார்

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. 15.11.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டார். அன்னாரி டத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநராக …

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார் Read More

கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் உள்ள திரு இருதய தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் இருக்கிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. இந்தக் கல்லறைத் தோட்டத்தில் ‘இந்து மக்கள் கட்சி’ என்ற பெயரில் செயல்படும் வன்முறைக் கும்பல் இரவு நேரத்தில் …

கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை அழிக்கும் வனத்துறைக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் பண்பாட்டு சின்னங்களை, வனத்துறை அழித்து வருகின்றது. வழி வழியாக பல நூற்றாண்டு கலமாக பழங்குடியினர் வழிபட்டு வரும் குலச் சின்னங்களையும் கோவில்களை அழித்து வரும் சத்தியமங்கலம் வனத்துறையின் செயலை இந்தியக் …

பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை அழிக்கும் வனத்துறைக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

முன்னாள் ஜனாதிபதி Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா கல்லிடைக்குறிச்சி Dr.APJ அப்துல்கலாம் நண்பர்கள் குழு மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாகவும், 8.10.2020 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் …

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More